கதைத்தொகுப்பு:சமூக நீதி

6964 கதைகள் கிடைத்துள்ளன.

மாத்தி யோசி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 9,730

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“என்னப்பா, வேலு என்ன முடிவு செய்திருக்கே.. 300 ரூவா பணம், பிரியாணி பொட்டலம், தண்ணி பாக்கெட்டு, ஒரு குவார்ட்டர்.. ஆறு...

பிராணன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 9,143

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தொழிற்சங்கவாதியான பரமானந்தம் மேடையில் ஏறி மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பித்தார் “எனதருமைத் தொழிலாளர் தோழர்களே கதிரவனைப் போன்றவன் தொழிலாளி அவன்...

இருள் மனங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 7,609

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நகரின் அந்த பிரதான சாலை ஜன சமுத்திரமாய்க் காட்சியளித்தது. எங்கும் பெண்கள் கூட்டம். பேரணி துவங்கியதும் அதைத் தலைமையேற்று நடத்தும்...

ஓடும் பஸ்ஸில் ஒரு நாடகம்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2012
பார்வையிட்டோர்: 17,636

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்காலங்கார்த்தால ஃபோன் மணி அடித்து எழுப்பியது. எடுத்ததும், அம்மா தான்….விஷயம் பெரிசா ஒன்றும் இல்லை. ஆனால் அழைப்பில் அவசரம். இன்னைக்கு...

சுபாவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 8,299

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆனந்தன் ‘கோல்ஸ்’ (Coles) சுப்பர்மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தான். அவுஸ்திரேலியாவில் ‘கோல்ஸ்’ பிரபலமான ஒரு பல் பொருள் அங்காடி. இரண்டொரு...

தலைமுறைக் கடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 7,905

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தான் அமர்ந்திருந்த அந்த சேரை உடகார்ந்தவாறே, அப்படியும் இப்படியுமாக இடுப்பை அசைத்து சோதித்துப் பார்த்தார் கேஷியர் வரதராஜன். ‘லொடக்…லொடக்” என...

வெற்றியின் ரகசியம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 11,697

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காலையிலிருந்து பாத்ரூம் ஷவர் குழாயில் சிறிதளவு தண்ணீர் தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கிறது. குமிழை முழுவதுமாக மூட முடியவில்லை. ராஜனுக்கு என்ன...

மானிட சேவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 10,435

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பூமியின் சுற்றுப்பாதையில் சேர்ந்த உடனேயே அத்தனை பூமித் தலைவர்களுக்கும் செய்தி அனுப்பியிருந்தார்கள். “நாங்கள் கிடிழின் வாசிகள். பூமியிலிருந்து மூவாயிரம் ஒளிவருடங்கள்...

புஷ்பப் பல்லக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 25,038

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்புஷ்பப் பல்லக்கு வீராசாமி நாயுடு ஒரு பெரிய ஒப்பாரி வைத்தான். “காலங்கெட்டுப் போச்சுங்க. இந்தப் பாழும் மோட்டார் வண்டி வந்தாலும்...

அன்பின் வழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 17,911

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நோபல் பரிசு பெற்ற கதை! இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரண அவஸ்தையை அனுபவித்துக்கொண்டு இருந்தார். உடல் தளர்ந்துபோய் மூச்சுவிடவே...