கதைத்தொகுப்பு: சமூக நீதி

6344 கதைகள் கிடைத்துள்ளன.

அன்னைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 8,236

 அனுவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. குழந்தை அழுதுகொண்டேயிருந்தது. பாலூட்ட வேண்டும். ஆனால், மார்பில் பால் இல்லை. குழந்தை முட்டி...

அவஸ்த்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 10,588

 ‘சரி சொல்லு..’ என்றேன். ‘என்னத்தைச் சொல்ல.. அதாங் கேக்கிறனே.. பொண்ணு வயசுக்கு வந்துட்டா, என்ன சேத்து வைச்சிருக்க?’ என்றாள் என்...

ரயில் நிலையம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 9,578

 எல்லாவற்றிற்கும் என் நண்பன் தான் காரணம். நண்பன் என்றால் இப்படித்தான் இருக்‍க வேண்டும். மற்ற நண்பரக்‍ள் எல்லாம் இவனைப் பார்த்துக்‍...

அடிமை சவாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 9,370

 காசுபணம் இல்லாதவர்கள் வாழ்க்‍கையில், ஆண்-பெண் உறவில் இன்பம் என்பது எந்த அளவுக்‍கு அர்த்தப்பூர்வமாக இருக்‍கிறது என்கிற தாழ்வு மனப்பான்மை ஒவ்வொரு...

அஜீத் – விஜய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 8,816

 தலய பத்தி தப்பா பேசுவியாடா” எனக்‍ கொடூரமாக கத்தியவாறு வீடு கட்டுவதற்காக வைத்திருந்த செங்கலை எடுத்து ஓங்கி மண்டையில் அடித்த...

கொள்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 8,460

 வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கொள்கையை மட்டும் சீரியசாக நான் கடைபிடிக்கத் தயார். அந்த கொள்கைக்காக என் உயிரையும் கொடுக்கத் தயார்....

தொலைக்‍காட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 8,721

 இருவர் மட்டும் அங்கிருந்த அனைத்துக் கட்டுக் காவல்களையும் பொருட்படுத்தாமல் அத்துமீறி தப்பிச் செல்ல துணிவுடன் முடிவெடுத்தனர். அவர்களால் பொருத்துக் கொள்ள...

திரு. திருடர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 9,337

 சத்தம் வராமல் ஓட்டின் மேல் ஏறி நடந்து செல்லும் கலையை அவன் பூனையிடமிருந்துதான் கற்றுக் கொண்டான். ஒவ்வொரு முறையும் பாதம்...

இலக்கியச் சண்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 7,959

 அவன் : மனதில் எழும் எண்ணங்களை மேகம் முகிழ்ந்து செல்வது போல இயல்பாக அலையவிட்டு இரு மேகங்கள் முட்டி மோதி...

மாலை நேரக் கல்லூரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 8,011

 தனது இரு கைகளையும் பின்புறமாக கட்டிக் கொண்டு, அந்த கால வில்லன் நடிகர் வீரப்பாவைப் போல, முகத்தை விறைப்பாக வைத்துக்...