கதைத்தொகுப்பு: சமூக நீதி

6344 கதைகள் கிடைத்துள்ளன.

டைகரும் நானும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 6,959

 டைகர் என்பது நாய். நாய் என்று பலரையும் நான் அழைப்பதால் டைகரை நாய் என்று சொல்ல முடியாது. அது என்...

மரண வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 7,972

 இரவு நான் தூங்கவில்லை. ஒரு தொலைபேசித் தகவலுக்காகக் காத்திருந்தேன். தோழர் ஒருவரின் மகன் வீடு இடிக்கும்போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில்...

வாழ்வின் மணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 9,158

 அன்னம்மா காலையில்தான் வீடு திரும்பியிருந்தாள். விடிய விடிய கம்பெனியில் வேலை. அது ஒரு தேங்காய் மட்டைக் கம்பெனி. அவள் தலை...

பாவத்தின் சம்பளம் மரணம்(!?)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 8,043

 காலில் இருந்து உச்சந்தலை வரை எலும்பின் அதிர்வை உணர்ந்திருக்கிறீர்களா? டேவிட் உணர்ந்திருக்கிறான். ஒரு நொடி அல்லது நிமிடம் அல்ல. நேற்று...

என்ன ஆகியிருக்கும் வெண்ணிலாவுக்கு..?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 6,857

 அந்தப் பெண்ணை நான் முதலில் பார்த்தது மிகவும் வினோதமான சூழலில். வீட்டுக்குள் இருந்து ஒப்பாரி போன்ற அழுகை. ஒப்பாரி ஏன்...

அனாதியில்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 7,408

 மழைக்காலம் முடிந்து ஒடைகளில் நீரோட்டம் குறைந்திருந்தது. அதற்கப்புறம்தான் 100 நாள் வேலைக்கு அழைத்தார்கள். அதற்குள் நாகம்மா படாதபாடு பட்டுவிட்டாள். தோட்ட...

ஜாதிக்கவுண்டன்பட்டியில் லக்னோகாரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 8,219

 சென்னையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தேன். திண்டுக்கல் வந்திறங்கி என் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம். மணி 12 நெருங்கிக்கொண்டிருந்தது. இந்தநேரத்தில் வாடிப்பட்டியில் ஒன்றும்...

இருட்டு உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 11,303

 காலையில் கடையைத் திறந்தபோதே எனக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. முதலில் காலையில் என்று சொல்வதே தவறு. காலை 9 முதல்...

தாயைப் பொளந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 8,466

 நடுச்சாமம். கொட்டத்தில் அமர்ந்திருந்த மட்டையனுக்கு எதிரே சிறுமலையில் எரிந்த தீயின் ஜுவாலைகள் தெரிந்தன. உலகின் மௌனத்தில் தீயெழுப்பும் சடசட ஓசையும்...

பொம்பளயா இருந்து பாருங்க

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 9,418

 ஒரு கேள்விதான் அவன் கேட்டான். அவளுக்குக் குப்பென்று வேர்த்துவிட்டது. கைகால்கள் நடுங்கத் துவங்கின. ‘இருடா நாயி.. ஒனக்கு இருக்கு’, என்றபடி...