கதைத்தொகுப்பு: சமூக நீதி

6344 கதைகள் கிடைத்துள்ளன.

எச்சங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 8,747

 ” ஜட்.ஜட் ஜடு…ஜட் ஜட் ஜடு ஜும் ஜடு ஜட் ஜடு…ஜடு ஜட் ஜடு ஜும்” பறையடிப்பவர்கள் தாளத்திற்கேற்ப அடிபோட்டு...

தெருநாயும் போலிஸ்நாயும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2012
பார்வையிட்டோர்: 9,065

 கத்திரி வெயில் மண்டடையை பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும் மனிதர்களே...

வதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2012
பார்வையிட்டோர்: 11,455

 மாடத்தி அம்மாள் நெஞ்சில் அறைந்து கதறி அழுத போதுதான் அது நடந்தது. பெரும் உறுமலோடு தன் இயக்கத்தை நிறுத்திய, அந்த...

மலைச்சாமியோட மயான காண்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2012
பார்வையிட்டோர்: 12,730

 ஒசக்க மத்தியானம் பன்னெண்டு மணி இருக்கும். தத்தனேரி சுடுகாடு அம்புட்டும் ஒரே பொகை. அஞ்சு சுடலை கொட்டியிலும் பொணம் ஒன்னு...

பார்வைக்குத் தப்பிய முகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2012
பார்வையிட்டோர்: 11,448

 உங்களைப் போலத்தான் எனக்கும் சித்தா மருந்தாளுநர்களைப் பற்றி சங்கரனைப் பார்க்கும் வரையிலும் தெரியாது. மூப்பு தந்த பரிசான மூட்டுவலிக்கு சிகிட்சைப்...

நிஜத்தைத் தரிசிக்கும் போது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2012
பார்வையிட்டோர்: 13,065

 இரவு 11 மணி. சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, ‘டாக்ஸி’...

அங்காடித் தெரு அனுபவங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 13,100

 மயிலாடுதுறை சீமாட்டி ஜவுளிக்கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்தேன். எந்த செக்‌ஷனில் உனக்கு அனுபவம் அதிகம் என வழக்கமாக ஓனர்கள் கேட்கக்கூடிய...

தூமகேது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 13,863

 தூமகேது பகுதி ஒன்று. கார்த்திகை மாதத்தின் நிலவற்ற இரவு. ஜன்னலிலிருந்து வந்த குளிர்ந்த காற்று இந்திராணியின் உறக்கத்தைக் கலைக்க போதுமானதாக...

என்னை விட்டுப்போகாதே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 8,926

 ‘’ நீ என்னை விட்டுப் பிரிந்தேதான் ஆகனுமா..? வேறவழியில்லையா..? ‘’ ‘’ கடவுளே, வேறவழியிருந்திருந்தா பிரிவேனா..? நான் என்ன என்...

தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2012
பார்வையிட்டோர்: 11,403

 இன்று குளிர் அதிகம். இறைமகனின் விரல்கள் நடுங்கியது. தலைக்கு வைத்திருந்த மூட்டையை அவிழ்த்து கனமான சட்டையை எடுத்து அணிந்து கொண்டான்....