கதைத்தொகுப்பு: சமூக நீதி

6663 கதைகள் கிடைத்துள்ளன.

பல்லி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2013
பார்வையிட்டோர்: 9,560

 கதிர்வேலு பரங்கிமலை ரயில் நிலையத்தில் இறங்கியபோது மாலை மணி ஐந்தரை. சாம்பார் வடை, டீ சாப்பிட்டார். சீக்கிரம் வீட்டிற்குப் போய்...

உள்ளுக்குள் ஈரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2013
பார்வையிட்டோர்: 12,105

 தேவராஜ் விசிலடித்துக் கொண்டே படியிறங்கினார். மனது நிறைந்து, சந்தோஷமாக இருக்கும் போதெல்லாம் விசிலடிப்பது அவர் வழக்கம். இருக்காதா என்ன ?...

குட்டச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 15,797

 பந்தி நடந்து கொண்டிருந்தது. கிராமத்தின் நடுத்தெருவின் ஆரம்பம் தொடங்கி, முடிவுவரை பந்தல் போடப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. “கல்யாணத்துக்குச் சேர்ந்தவர்கள்...

ஊற்று வற்றாத மண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 16,247

 பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் கோவை ரயிலில் தன் பெற்றோருடன் ஏறி இருக்கையில் அமர்ந்த ராஜேஷ், தனது எதிர் இருக்கையில்...

சாமிக்கெடா

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,550

 கெடாவ எப்ப வெட்டுவீங்க… மணி இப்பவே ரெண்டாயிடுச்சு… எப்ப கரகம் எடுத்துக், கூழ ஊத்தி, பொங்க வச்சு, கெடா வெட்டி...

புதுமைப்பெண்களடி!

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,601

 நெடுஞ்சாலையின் கிழக்கே செல்லும் கப்பி சாலை, தார்ச் சாலையாகிக் கொண்டிருந்தது. முருகேசன் நளினி டீக்கடையில் அரை மணிக்கொரு தரம் டீ...

கோயில்

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 11,672

 நரசிம்மாச்சாரி அதுவும் கோயில் டிரஸ்டி இப்படிச் சொல்வது யாருக்கும் புரியவில்லை; புனருத்தாரண கலெக்ஷன் நன்றாகத்தான் உள்ளது; எதிர்பார்த்ததைவிட, தேவையானதைவிட, அதிகமாகவும்...

இங்கிதம்

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 8,994

 நிறைய ஆர்டர்கள் கிடைத்த பெருமகிழ்ச்சி எனக்கு. ஊருக்குத் திரும்ப பேருந்து நிலையம் நோக்கி வேக நடைபோட்டேன். வழியில் திண்டுக்கல்-காரைக்குடி பேருந்தை...

நண்பனைத் தேடி…

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 8,511

 தேர்தல் களப்புழுதி அடங்கி ஓய்ந்திருந்தது. மக்கள் பிரதிநிகளில் சிலர் அமைச்சர்களாகவும் பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்தனர். கட்டையும் குட்டையுமாய் மூன்று நான்கு...

வண்ணத்துப்பூச்சியும் நிர்வாணமும்

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 8,343

 நிலவறைக்குள் (BUNKER) இருந்த மலர்விழிக்கு ஒரு வினாடிகூட நிற்காது வெடிக்கின்ற குண்டுகளின் அகோரச் சத்தம் காதை அடைப்பது போல் இருந்தது....