கதைத்தொகுப்பு: சமூக நீதி

6683 கதைகள் கிடைத்துள்ளன.

ஏனோக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 12,238

 ஏனோக்கு கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்ற செய்தியை அறிந்தபோது என் உள்ளம் துன்பத்தில் நிறைந்த அதே நேரம், வேதத்தில் உள்ள வசனம்...

காக்கைகள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 13,017

 அதிகாலையிலேயே அந்தப் பை பாஸ் ரோடு பரபரப்பாகிவிடும். இருள் கலைந்து கொண்டிருக்கும் போதே, கூட்டம் கூட்டமாக பலர் நடை பயிற்சியில்...

நொண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 10,188

 இந்தக் கடலோரம் நடப்பது மட்டுமே சேதுவுக்கு அதிகம் பின் விளைவுகளை ஏற்படுத்தாது. திருமணமாகாத இந்த நாற்பதாவது வயதில் புதர்களுக்குள் முயங்கிக்...

கடப்பைக் கல்மேல் ஒரு கால்சுவடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 20,918

 யல்லாம் யேசுவே – யெணக்கல்லாம் யேசுவே தொல்லேய் மீகூம் யிவ்வூலாகில் தூஊணை யேசுவே மின் வண்டி திரிசூலத்தைத் தாண்டியிருக்கும். கிழிந்துபோன...

பாவடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 8,284

 பாவடிக்கு இடம் தேடுகிற அவஸ்தை மனசிற்கு சிரமம் தந்தது. பாவடிக்கு இடம் பத்தாது போலிருந்தது. பள்ளிக்கூடத்திற்கு சின்ன விளையாட்டு மைதானம்...

நான் பாஸாயிட்டேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 10,839

 அந்த வீட்டில் இருந்து புகை வந்த வண்ணமிருந்தது வீட்டின் நாலு மூளையிலும் குங்குமத்தை தேய்த்த எலுமிச்சம் பழங்கள் வெட்டி வீசப்பட்டிருந்தது....

கன்வார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 27,807

 கதைக் காலம்: கி.பி. 1564 கதைக் களம் :அக்பரின் அரசில் போரின் பிறகு இணைக்கப்பட்ட ‘கோண்டுவானா’ சிற்றரசு. (தற்போதைய ஒரிஸ்ஸா-ம.பி....

புதிய விடியல்!

கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 18,873

 காலை மணி 5:00. தென்றல் முகத்தை வருட, குயில் சப்தமும், பறவைகளின் சிறகுகள் பறப்பதினால் உண்டாகும் ஓசைகளும், மனதிற்கு அமைதியை...

நாவலுக்கான 23 குறிப்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 14,346

 1. ஒரு ஊர் எனில் அதற்கு பல எல்லைகள் இருப்பது வாஸ்தவமான விஷயம் தான். இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை....

கால்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 9,118

 (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பப்பு அம்மாவின் சேலைத் தலைப்பைப் பிடித்தவாறு...