கதைத்தொகுப்பு: சமூக நீதி

6360 கதைகள் கிடைத்துள்ளன.

‘பாதாள’ மோகினி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 14,836

 கலைஞன் சிவகுமார் ஒரு சித்திரம் வரைந்தான். அற்புதமான ஓவியம். ஒளியையும் நிழலையும் சேர்த்து, வர்ணத்தையும் வடிவையும் சேர்த்து எழுதிய செளந்தர்யப்...

அழகிய ஊர் எங்கே?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 12,355

 அன்று மும்பையில் கன மழை. மாலை 6மணி. அலுவலக விஷயமாக மும்பை சென்ற நானும் எனது அலுவலக சீனியர் நண்பரும்,...

பால்வீதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 11,490

 1. மாலைச்சூரியன் குழம்பை அள்ளி எவரோ ஒரு பிராட்டி வான்முகடு முழுவதையும் மெழுகிவிட்டிருந்தாள். உருகும் தங்கத்தின் தகதகப்பில் சேஷ்த்திரம் முழுவதும்...

பரிணாமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 10,116

 1800 களின் தொடக்கம், தோவாளை,கன்னியாகுமரி சலசலத்து ஓடும் பழையாறு அங்கிருந்த நிசப்தத்தை தன் ஆயிரம் கரங்களால் தன்னுள்ளே இழுத்துக் கொண்டு...

ஆண்டவனில்லா உலகம் எது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 10,085

 கணேசனுக்கு இன்று காலையிலிருந்தே எல்லாம் அவசரகதி. aஅலுவலக வேலையாக காலை ஒன்பது மணிக்கு திருச்சி செல்லும் பேருந்து. பயணச்சீட்டும் முதல்...

தண்ணீர் விட்டோம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 15,469

 தஞ்சாவூரிலிருந்து மாற்றலாகி ராணிப்பேட்டை சப்-கலெக்டராக இன்றைக்குத்தான் சார்ஜ் எடுத்தேன். . சார்ஜ்.. எடுக்கும்போதே நான் சமாளிக்க வேண்டிய சவால்கள் வரிசை...

கவந்தனும் காமனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 46,728

 ஒரு நகரத்திலே… இரவு மணி எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். நாகரிகத்தின் உச்சியைக் காணவேண்டும் என்றால், அந்த நகரத்தை, ஏன்...

இருபது ரூபா நோட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2014
பார்வையிட்டோர்: 11,314

 “ஆஹா, யாரு கண்ணுலயும் படாம நம்ம கண்ணுல படுதே, அதிர்ஷ்டம் இன்னக்கி நமக்கு தான் “ பஸ்ல ஏறன உடனே...

பெரிய மனசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2014
பார்வையிட்டோர்: 8,739

 “பெரிய மனசு பண்ணுங்க மண்ட!” பினாங்கு துறைமுக நகரத்தில் அதிக நடமாட்டம் இல்லாத ஒரு கோடி. அதில் இருந்தது பழைய...

வந்துடுச்சா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 11,423

 “யாருப்பா இங்க தோணி” குரல் வந்த திசையை நோக்கி ஒடி “நான் தான் சார்” என்று நின்றவனை இன்ஸ்பெக்டர் ஜான்...