கதைத்தொகுப்பு: சமூக நீதி

6360 கதைகள் கிடைத்துள்ளன.

பலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 6,768

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தூரத்தில் வள்ளி வருவது தெரிந்தபோது கொத்துவதை...

சங்கு சுட்டாலும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 5,923

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பொன்னுத்துரை மாஸ்டர் தமிழ்ப் பாடசாலைக்கு மாற்றலாகி...

வனச் சுதந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 24,598

 பைக் கட்டை முக்கித்தக்கி தூக்கித் தோளில் போட்டவுடன் பாரம் தாளாமல் முதுகு வளைந்தது கடற்கரைக்கு. எல்லோரும் சிட்டாகப் பறக்கிறார்கள். அவர்களுடைய...

நான் தோற்றேன்!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 11,085

 என் வயதான அந்த வாலிபனுக்கு முன் நான் தோற்று அவன் கண்களை சந்திக்க திராணி அற்று அமர்ந்து இருந்தேன் பேருந்து...

விதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 15,249

 நாலரை மணிக்கு கடைசி மணி அடித்தார்கள் . முத்துசாமி வேக வேகமாக புத்தகங்களை பைக்குள் திணித்துக் கொண்டு வெளியே வந்தான்....

நாட்டு நடப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 7,949

 போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு வழக்கு- கூலி ஆட்களை வைத்து கொலை செய்ததாக ஒரு வழக்கு- கம்பியூட்டர் நிறுவனம்...

பண்டாரச்சாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 13,502

 எங்கூருக்குள்ளாற வந்து ஜமீன் வூடு எங்கன்னு கேட்டாக்க கை சூப்புர பச்சப் புள்ளக் கூடோ வாயிலே இருக்குற கைய எடுத்துபுட்டு...

…..ஏன் அழுதான்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 9,038

 திருகோணமலை ஆதார வைத்தியசாலையின் அன்றைய நாளுக்குரிய மாலைநேரப் பார்வையாளர் நேரம் முடிவடைந்திருந்தது. சீருடையணிந்த ஆஸ்பத்திரி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு வார்டாக...

கொடுக்காப்புளி மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 44,695

 நாலுநாயக்கன் பட்டியில் ஆரோக்கிய மாதா தெரு என்றால் ஊருக்குப் புதிதாக வந்தவர்களுக்குத் தெரியாது. நகரசபையின் திருத்தொண்டினால் அவ்விடத்தில் அந்த மாதா...

கிளிகளின் தேசத்தில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 9,196

 அந்த அறையில் அடுக்கப் பட்டிரூந்த தீபங்கள் ஜீவாலையில் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்ததாய் எழுத , எழுத்துக்களோடு நகர்ந்து கொண்டிருந்தது விழியொன்று...