கதைத்தொகுப்பு: சமூக நீதி

6371 கதைகள் கிடைத்துள்ளன.

கௌரவப் பிச்சைக்காரர்கள்!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2015
பார்வையிட்டோர்: 10,556

 அழகை ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் பரபரப்பை தனதாக்கிக்கொண்டு ஓடும் காலை நேரம். ஆண், பெண் என்ற பேதமோ, இரவு பகல்...

முகம் தெரியாப் பகைவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2015
பார்வையிட்டோர்: 29,681

 முரளிதரன் ஒரு நெடிய பெருமூச்சுடன் எழுந்துகொண்டான். கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். பேண்ட்டின் பின்புறம் படிந்திருந்த உலர்ந்த புல் துணுக்குகளைத்...

மானுடம் போற்றுதும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 29,966

 பாட்டிலைக் கவனமாகத் திறந்து, சாய்த்து, பியர் கிளாஸையும் சாய்த்து, அதன் உட்சுவர் வழியே பொன்னிற பியரை வழியவிட்டு முக்கால் பங்கு...

இரதியக்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 9,003

 சந்திரனைப் போன்ற இரதியக்காவின் வட்டமுகம் அடிக்கடி சூரியனைப் போலச் சிவந்து போவது உண்டு. பெண்விடுதலை பற்றி இரதியக்கா கதைக்கத் தொடங்கினால்...

நண்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 15,063

 கண்ணாடித் தடுப்பு வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே தெரியாதவாறும் உள்ளிருந்து பார்த்தால் வெளியில் நடப்பது அனைத்தும் தெரிவதாயும் அமைக்கப்பட்டிருந்தது. மணி மூன்றைத்...

முடிவு எடுத்த அந்த நொடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 9,789

 காத்துக்கொண்டிருந்தாள் சில பல மணி நேரங்களாக. காலையில் ஒளிப்பிழம்பாக இருந்த சூரியன் கமலா ஆரஞ்சுப்பழம் போல மெதுவாக கீழ் நோக்கி...

சாமான்யனின் சரித்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 7,261

 (நாம் இரு நூற்றாண்டுகள் பின்னோக்கி கி.பி.1774 க்கு போவோம்) லண்டன் மாநகரில் பிரபல மருத்துவ மனை ஒன்றில் !. “கிளைவ்”...

நேற்றைய நண்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 9,478

 திருக்கோயில் கிராமம், இலங்கை, செப்டம்பர் 1987. தூரத்தில் கடலிரைய,பக்கத்தில் மகன் விக்கிரமன் படுத்திருந்து குறட்டைவிட பார்த்தீபன் தூங்காமலிருக்கிறான்.அடுத்த அறையில் மிகவும்...

தரைச் சீட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 9,147

 “நடேசா வாக்குச் செலுத்தீட்டியா..” பக்கத்துத் தேநீர்க்கடையிலிருந்து வந்த குரலுக்கு, காய்கறி முருகனின் மிதிவண்டியின் பின் சக்கரத்தின் மென் சக்கரத் துளையை...

சில நேரங்களில் சில கடவுள்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 11,343

 ஆரது கதவடியிலை நிக்கிறது? சாந்தி இல்லம் நிர்வாகி மரகதம் அம்மா என்றவர் நீங்களா? நான் தான் மரகதம், நீங்கள் ஆர்,...