கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
நல்லதம்பி



கால் போன போக்கில் நடப்பான். மனம் போன போக்கில் நடப்பான். எட்டியிருந்து பார்ப்பவர்களுக்கு இவ்வளவுதான் நல்லதம்பி. அதற்கு மேல் கேட்டால்...
தோட்டியின் பிள்ளை



பட்டாசு சத்தம் காதைப் பிய்த்துக்கொண்டு போனது. கோவிந்தன் ரெண்டு கிளாஸ் பட்டைச் சாராயத்தை ஊத்திக்கொண்டு ஆடுபவரின் ஆட்டத்திற்கு தகுந்தார் போல்...
தேர்த்தச்சர்



கீழ்வானில் வெள்ளிமீன் முளைத்து மேலெழுந்திருந்தது. பின்பனிக்காலத்துக் குளிரில் உடல் நடுங்கியது. நான் பச்சை நிறப் போர்வையை இழுத்துப் போத்தியபடி வெள்ளியம்பாளைத்து...
பாசறைச் சிங்கம் பகவத்சிங் !



நீராவி எப்போதும் என் பார்வையில் ஒரு புத்தகப் புழுவாகத்தான் தெரிந்தார். நீராவி என்கிற பெயா் ஏதோ வித்தியாசமாக தெரிகிறதா? அது,...
அவள் வந்தாள்



ராமசுப்புவுக்கு மணியார்டர் வந்த செய்தி கேட்டு, குளக்கரையில் இருந்து ஓட்டமும் நடையுமாய் வீடு வந்து சேரும் பொது போஸ்ட்மேன் போய்விட்டிருந்தார்....
ஒன்றை கடன் வாங்கு!



ஓட்டு வளையத்தைத் தொட்டுக்கொண்டிருந்தால், கார் தானாகவே ஓடும் என நினைக்கும் வயது எனக்கு. எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். ஒரு...
பாவனாசம்



அம்பாசமுத்திரம் வண்டி மறிச்ச அம்மன் கோவிலை ரோட்டோரமா சைக்கிளில் தாண்டினான் பாவனாசம். மனசுக்குள் பயந்தபடி தாயே காப்பாத்து கெட்ட கனா...
ஒரு நாயகன்



“ஹலோ” “எல ராசு, எங்க இருக்க?” “வீட்லதாம்ல சொல்லு” “நம்ம ஜாவா எங்கெருக்கு?” “எது, ப்ரீடுக்கு வாங்கிக் குடுத்தியே ஒரு...
தாயுமானவள்…



பத்மாவதிக்கு இந்த பதினைந்து நாட்கள் பள்ளியை விட்டுப் பிரிந்த அனுபவம் மிகவும் கடுமையாகத்தான் இருந்தது. ஒரு வாரம் லீவு விட்டால்...