மனுஷி!



சென்னைக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் மிகவேகமாக வழுக்கிக்கொண்டு பயணித்தது நாங்கள் சென்ற ஊர்தி. உள்ளே இதமாக குளீருட்டிக்கொண்டிருந்தது காற்று. அதே சமயம்...
சென்னைக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் மிகவேகமாக வழுக்கிக்கொண்டு பயணித்தது நாங்கள் சென்ற ஊர்தி. உள்ளே இதமாக குளீருட்டிக்கொண்டிருந்தது காற்று. அதே சமயம்...
இரவு எட்டு ஆக இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன. அதிவேகத்தில் திலீப் வண்டியில் வந்து இறங்கினான்.வழக்கமாக அவன் பணி முடிந்து...
காளிமுத்துவுக்கு சென்னையின் பிரபல ஐடி கம்பெனியில் வேலை. நல்லவேலை, இரண்டு கை நிறையச் சம்பளம், மிகச் சுதந்திரமான வாழ்க்கை எல்லாம்...
கூதல் காற்று சிலீரென்று முகத்தில் அறைந்தது. இருள் விலக இன்னும் வெகு நேரம் பிடிக்கும். மேல் துண்டால் காதுகளை மூடி...
”கரடி எங்கய்யா?” என அவன் மூன்றாவது முறையாகக் கத்திய சத்தம், அண்ணாமலையின் காதுகளில் சரியாகக் குவியவில்லை. ‘என்ன?’ என்பது மாதிரி...
ரஜனி திரைப்படத்தின் இரண்டாவது ஆட்டம் முடிவு. கொட்டிக் கவிழ்த்த நெல்லிக்காய்கள் போல் மக்கள் கூட்டம் கொளேரென்று திரையரங்கிலிருந்து சிதறியது. சேகரும்...
கும்பமுனிக்கு அன்று குளிமுறை. என்றால் அன்று மட்டும்தான் குளிப்பார் என்று பொருளில்லை. அன்றுதான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார் என்று அர்த்தம்....
செம்பட்டை முடியுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர், இரண்டு கைகளால் நாகஸ்வரத்தை ஏந்தி, தனது வெற்றிலைக் கறை படிந்த உதடுகளில் சீவாளியை வைத்து...
வருடம் 1960 : செங்கல்பட்டிற்கு அருகே ஒரு கிராமம். என் சொந்த ஊர். அங்கு இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்....