கதைத்தொகுப்பு: சமூக நீதி

6412 கதைகள் கிடைத்துள்ளன.

குணவேறுபாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 24,952

 சுனைக்கனி, பலசரக்குக் கடைக்குள் உட்கார்ந்திருந்தான். மடியில் நோட்டும் சிட்டைத்தாளும். கடை பூராவும் நிதானமாகப் பார்வையை அனுப்பினான். ‘வேற ஏதாச்சும் கொள்முதல்...

கதையாசிரியர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 6,126

 குறளரசன் அமைதியாக அமர்ந்து தன் கதையைப் பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான். திடீரென்று ஞானயோதயம் பிறந்தது போல் எழுதத் தொடங்கினான்....

வாசகனும் எழுத்தாளனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 5,523

 இடம்: பம்பாய் நாள்: 01.01.1970 எழுத்தாளர் கமலனாதன் அவர்களுக்கு உங்கள் “கற்பனையில் வாழும் மனிதர்கள்” என்னும் சிறு கதையை படித்தேன்....

படிச்சப்புள்ள…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 5,815

 ‘ இன்றோடு வயசு முப்பதா…!!? வேலைக்கென்று நம்பி இருந்த வேலை வாய்ப்பு அலுவலகமும் இன்றோடு நம்மைக் கைகழுவி விட்டதா.? ச்சே..!!...

ஒரு ‘டீ’ போதும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 5,441

 மானேஜர் மாணிக்கம் ரொம்ப கோவமாய் உட்கார்ந்திருந்தார். அவர் சிவப்பு முகம் இன்னும் சிவந்து கோவை பழம் போல் இருந்தது.அவர் ஒரு...

‘ஏழரை’ முருகன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2020
பார்வையிட்டோர்: 8,992

 எப்பவும் எதையாச்சும் ஏழரையை கெளப்புறதே இந்த முருகன்பயலுக்கு வேலையாப் போச்சு. இந்நேரத்துக்கு வீட்டுக்குப் போயிருந்தால் அரசியோ, கோலங்களோ எதையாச்சும் பார்த்துக்கிட்டிருந்திருக்கலாம்....

நேர்மை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 9,130

 என் பேரு குப்பணங்க. ஒரு ரிக்ஸா தொழிலாளி. இந்த தொயில்ல எல்லார்கிட்டயும் இருக்கும் குடி , குட்டி , தம்மு…....

மண்ணாங்கட்டி என்ன செய்யும்? – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2020
பார்வையிட்டோர்: 24,010

 ‘திராட்சைப் பழம் சாப்பிடலாம் என்றால்ஏன் வைன் குடிக்கக்கூடாது?’ சாது பெரிதாக எதுவும் சாப்பிடுவதாகத் தெரியவில்லை. அனேகமாகப் பழங்களைத்தான் சாப்பிடுவது வழக்கம்....

கூடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2020
பார்வையிட்டோர்: 9,807

 சாகினி வழக்கம் போல அன்னிக்கு கோவிலுக்கு போயிருந்தா. அவளுக்கு கோவிலுக்கு போறதுனா ரொம்ப இஷ்டம். வாரத்தில் திங்கள், செவ்வாய்,சனி இப்படி...

காணவில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2020
பார்வையிட்டோர்: 8,047

 “கோயிலுக்குத் தங்கச்சி ரெண்டுப் பேரையும் கூட்டிட்டுப் போறேன்.” என்று தன் தாய் வள்ளியிடம் கடம்பன் கூறினான். “சரி பத்திரமா கூட்டிட்டுப்...