கதைத்தொகுப்பு: சமூக நீதி

6418 கதைகள் கிடைத்துள்ளன.

ஐந்து ரூபாய்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2020
பார்வையிட்டோர்: 5,313

 மணி 8.50. வனஜா அவசர அவசரமாக அள்ளிச் சொருகிய சேலையும் அவசர வேலைகள் நிறைந்த கையுமாகப் பரபரத்துக் கொண்டிருந்தாள். அப்போது...

பாடும் கடல் கன்னி காஞ்சனமாலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 6,654

 முன்னுரை மீன் பாடுவதாக ஒரு நம்பிக்கை கிழக்கு இலங்கையில் உள்ள மட்டகளப்பு சமூகத்தில் இருந்து வருகின்றது. பாடும் மீனையே “பாடுமீன்”...

நடுவுல ஒரு லட்சத்தைக் காணோம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 7,323

 வெளியில் மினுக் மினுக் என்று எரிந்து கொண்டிருந்த “…..இது உங்களுடைய பாங்க்” அறிவிப்பின் பின்னால் அமைந்திருந்தது அந்த வங்கி. சாதாரண...

அம்பு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 6,195

 நாங்கள் எதிர்பார்த்தது நடந்து விட்டது. எதிர்பாராதது நிகழ்ந்து விட்டது. ஊரில் சாவு விழ வேண்டுமென்று எதிர்பார்த்தோம். ! அது அவர்கள்...

மரணத்தின் பிடியில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2020
பார்வையிட்டோர்: 7,052

 மோகன் ஒரு பெரிய பிசினஸ் புள்ளி. ஆனால் கொஞ்ச நாளாக பிசினெஸ் கொஞ்சம் டல்லாக போய்க் கொண்டிருக்கிறது. அவர் பணக்காரராக...

பார்த்திபன்சார் காத்திருக்கிறார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 8,955

 அனல் உலையாய் கொதிநிலை பெற்றிருந்தது வீதி. மரத்தடி, கூரையடி, வீட்டு மனையின் நிழலவடிவம் எதிரேவந்து விருட்டென கடக்கும் பேருந்தின் புகைமலிந்த...

ஜனனம், மரணம், மீண்டும் ஜனனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2020
பார்வையிட்டோர்: 6,942

 முத்து முடிவு செய்து விட்டார். தன்னை முடித்துக் கொள்வதென்று. இனி இந்த ஒவ்வாத உலகத்தின் உபாதைகள் தனக்கு வேண்டாம். தற்கொலை...

மகாசூரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2020
பார்வையிட்டோர்: 7,774

 கட்டியங்காரன் உரத்த குரலில் “ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர ..சூராதி சூர சூப்பர் சுப்பராய, வீராதி வீர,...

நாயக பாவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 7,661

 இயல்பாகவே இந்தக்கதைக்கு வாசகராகிய உங்களைத்தான் கதாநாயக னாக்க நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் மனது இதனை ஒப்புக்கொள்ளுமா என எனக்குள் ஒரு...

பாலக்காடு ஜோசியர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 23,894

 “வங்கி மேலாளருக்கு வணக்கம். நான் நமது வங்கியின் பல நூறு வாடிக்கையாளர்களில் ஒருவன். உங்களுக்கு மிகவும் பழக்கமானவன். இந்தக் கடிதத்தில்...