விடியாத பகல்



குளித்துவிட்டு முகக் கண்ணாடியில் தாடியைச் சீவிக் கொண்டு தொப்பியைத் தலையில் அணிந்து கொண்டு சந்தோஷமாய் வெளியேறினான் ஹபீப். நண்பர்களோடு நேரங்களை...
குளித்துவிட்டு முகக் கண்ணாடியில் தாடியைச் சீவிக் கொண்டு தொப்பியைத் தலையில் அணிந்து கொண்டு சந்தோஷமாய் வெளியேறினான் ஹபீப். நண்பர்களோடு நேரங்களை...
பத்திரப் பதிவின்போது சாட்சிக் கையொப்பமிட பள்ளிப் பருவத் தோழன் பரந்தாமனை அழைத்துச் சென்றவன், பிஸியான டவுன் ஏரியாவில், பள்ளிக்கூடத்துக்கு அருகில், பஸ் ஸ்டாப்பை ஒட்டி டூ வீலரை நிறுத்தி தான் ஒரு பார்ட்டிக்கு விற்ற வீட்டைக் காட்டினான். எதிரில் இருந்த கோவிலில் உச்சிகால பூஜை மணி அடித்தது. கூப்பிடு தூரத்தில் ரயில் நிலையத்த ஒட்டிய பெரிய மால்.. “இந்த வீடா?” விழி விரித்து ஆச்சரியத்துடன் கேட்டான் பரந்தாமன்....
(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “மணிக்கொடி வெளிவரப் போகிறதென்று அறிந்தவுடன் நான்...
(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஓங்காரரீ! ரீங்காரீ! பயங்கரீ! சங்கரீ!உமையுமானவன் நீயே!பாங்காக...
நிகனுக்கு சினிமா என்றால் வெறி என்றே கூறலாம். அதனாலேயே நித்யானந்தன் என்ற பெயரை நிகன் என மாற்றிக்கொண்டான். தனக்குப்பிடித்த கதாநாயகன்,...
தன் தோட்டத்தில் விளைந்த சுண்டைக்காய்களை பறித்து ஒரு கூடையில் நிரப்பிக்கொண்டு அதை விற்பதற்காக அலமேலு சந்தைக்குப் போனாள். சந்தை திருவிழா...
போர்ச்சுகீசிய மூலம்: லூசியா பெட்டான்கோர்ட் ஆங்கிலத்தில்: கிம்.எம்.ஹேஸ்டிங்ஸ் தமிழில்: க. ரகுநாதன் என்னால் இனி பார்க்க முடியாது என்பதை அவள்...
போக்குவரத்து மிகுந்த சாலை. பேருந்துகள் இருபுறமும் நின்று விட்டன. ஸ்கூட்டர்கள், சைக்கிள்கள் மட்டும் அவளிடம் இருந்து விலகிச் சென்றன. அவள்...
“உம்பேர் என்ன?” உடுத்திக்கொண்டிருந்தவளிடம் கேட்டேன். “விமலா” என்றவளின் பெயர் வேறு என்னவோ என்று அவளின் புன்னகை சொன்னது. “எவ்ளோ?” கேட்டேன்,...
தூரத்தில் தெரிந்த கடலின் அலைகளைவிட அதிகமாக அலைபாய்ந்து கொண்டிருந்தேன் நான். நான் நாராயண், நண்பர்களுக்கும் அலுவலகத்திலும் மாடர்னாய் நரேன். அமர்ந்திருந்தது...