கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

ஒன்று இரண்டு நான்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 16,061

 தளர்ந்த முகத்தை உயர்த்தித் தூரம் வரை பார்த்தாள். கும்பலாய்க் கூரைகள். ஓலையிட்டவை, தகரம், சில ஓடு போட்டிருந்தன. பனைமரத்தின் விரிந்த...

ஆபத் சந்நியாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2013
பார்வையிட்டோர்: 10,135

 நாராயண அய்யர் அந்த முதியோர் இல்லத்தில் தனிமையில் அமர்ந்திருந்தார். இங்கு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. மனம் எதிலும் ஒட்டவில்லை....

அன்னை இட்ட தீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2013
பார்வையிட்டோர்: 36,451

 ஹேமாவதியைத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று நினைத்திருந்தேன். சென்றாலும், பெரிய கோவிலுக்குள் நுழையக்கூடாது என்றும் ஒரு தீர்மானத்தில் நான் இருந்தேன்....

கருணையின் கண்களை மூடி..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2013
பார்வையிட்டோர்: 13,382

 காலையில் எழுந்தவுடன் வீட்டு வாசலுக்குக் கொஞ்சம் தள்ளி இருந்த பிள்ளையார் முகத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜன்னலைத் திறந்து பார்த்த...

ராங் நம்பர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 14,234

 இத்தனை காலமும் மனசுக்குள்ளிருந்து ஒரு பார்வை. ஒரு திருப்தி எல்லாமே திடுதிப்பென்று அசைவது போலிருந்தது வினிதாவுக்கு. உண்மையில் தன் கணவர்...

முறைமாமன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 9,072

 “வீரம்மா, ஆத்தா சொன்னதுக்காக நி சம்மதிக்கனும்னு அவசியமில்ú. உன் நிஜமான அபிப்ராயத்தை சொல்லலாம். நான் அதற்காக வருத்தப்படுவன் அல்ல, அதை...

யானைகள் புல் மேய்வதில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 13,127

 சில்லென்று இதமாக வீசிக் கொண்டிருந்த மலைக்காற்றில் ஒரு ஈர வாசனை தெரிந்தது. மழை வருமா ? ஆனாலும் அவன் அண்ணாந்து...

இடைப் பிறவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 27,526

 பதினைந்து வயது நிதீஷின் மனம் நிலை கொள்ளாமல் அலைந்தது. தான் சாதாரணமாக இல்லை என்று அவனுக்குப்புரிந்தது. “என்ன தவறு என்னிடம்?...

இன்னொரு ஆட்டக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 17,625

 இன்னும் இரண்டு நாள் தான் மாடமுத்துவின் மனம் கணக்குப் போட்டது. பத்து வருடக் காத்திருப்புக்குப் பின் வரப் போகும் திருநாள்....

நான் பண்ணாத சப்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2013
பார்வையிட்டோர்: 16,243

 என் புத்தி எதிலுமே இந்த மாதிரிதான்—துப்புக்கெட்ட புத்தி பதினைந்து ரூபாய் என்றதும் தலையாட்டி விட்டு வந்தாய் விட்டது. கொஞ்சம் பேசியிருந்தால்...