10263 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: ரேவதி பாலு கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 29,244
அனிதாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. பரத்தைக் குளிப்பாட்ட வேண்டும், வயிற்றுக்கு ஏதாவது கொடுத்து பள்ளிக்குக் கிளப்ப வேண்டும். இன்றைக்கென்று பார்த்து...
கதையாசிரியர்: கபாலி கதைப்பதிவு: September 29, 2013
பார்வையிட்டோர்: 17,780
கம்ப்யூடரில் மிக ஸ்ரத்தையாகப் பார்த்துக் கொண்டிருந்த சாந்தி அந்த அதிர்வினால் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். இடுப்பில் ஒரு சின்ன இடி. உதை...
கதையாசிரியர்: இமையம் கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 33,727
“இது என் குடி தெய்வத்து மேல ஆண. சொல் மாறாது. நாளக்கி இந்த நேரத்துக்கு ஊருக்கு சேதி தெரிஞ்சிடும். இன்னிக்கி...
கதையாசிரியர்: இமையம் கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 17,976
சுமதி வீட்டுக்குள் நுழைந்து ஒரு நிமிடம்கூட கழிந்திருக்காது. அப்போது வீட்டுக்குள் ஓடிவந்த கமலா “சந்திரன் ஒன்னெ ஒடனே ஐயனாரு கோவுலுக்கு...
கதையாசிரியர்: இமையம் கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 15,385
“எடுத்த எடுப்பிலேயா மம்பட்டிய எடுத்து வெட்டுவாங்க? காவு வாங்கிப்புடாதா? ரத்தக் காவோட வுடுமா மண்ணு? மொதல்ல கிழக்கப் பாத்து கும்புடு....
கதையாசிரியர்: இமையம் கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 19,160
ரயில் ஏற்றிவிடுவதற்கு செல்வமணிக்கென்று யாரும் வரவில்லை. கோகிலாவுக்கு அவளுடைய அப்பா, அம்மா, பாட்டி என்று வந்திருந்தனர். வந்திருந்தாலும் அவர்களுடைய முகத்தில்...
கதையாசிரியர்: சுதாராஜ் கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 9,700
(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் விடிகிறது. எப்போது...
கதையாசிரியர்: சௌ.முரளிதரன் கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 9,799
“என்ன சீதா? இப்போ எப்படி இருக்கு வலி? தேவலையா? டாக்டர் என்ன சொல்றார்?” அம்மா என் தலையை ஆதூரமாக கோதினாள்....
கதையாசிரியர்: வெங்கட் சுப்பிரமணியன் கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 9,733
நேரம் காலை பத்து மணி. தாய் ராஜலக்ஷ்மி, தந்தை சிவப்ரகாஷ், மனைவி மீனாக்ஷியிடம் சொல்லிவிட்டு சென்னையில் அடையாரில் இருக்கும் தன்...
கதையாசிரியர்: வெங்கட் சுப்பிரமணியன் கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 11,242
வீட்டிலிருந்து பத்து மணிக்கு மனைவி அம்பிகா, மகள் அஞ்சலி, மகன் அரவிந்தனுடன் லண்டன் ஹீத்ரோவ் விமான நிலையத்திற்கு புறப்படுகிறான் கார்த்திக்....