கதைத்தொகுப்பு: குடும்பம்

10265 கதைகள் கிடைத்துள்ளன.

பூங்காவனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 11,591

 “தலைல அடி பட்டிருக்கு ; அபாயம் தாண்டினாலும் ட்ரீட்மென்டுக்கு கவர்மென்ட் ஆசுபத்திரி சரியில்லை. ப்ரைவேட் தான் போகணும். ஒரு லட்சம்...

முழுவிலக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 13,267

 (1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  கணேசானந்தனுக்கு தன்னுடைய பெயரைப் பிடித்திருந்தது; ஆனால்...

பகையே ஆயினும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 9,929

 இந்த வீட்டுக்கு ஆறுமாசத்துக்கு முன்னர் குடிவந்திருந்தோம். வரும் போதே எதிர்வீட்டுத் துருக்கிக்காரன் மாடிப்படிகளில் பெரிய பலகை ஒன்றை வைத்து இறைச்சி...

மண்ணுளிப் பாம்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 9,553

 கதிரேசனின் மனைவி சரோஜாவுக்கு கேன்சர் முற்றிய நிலை. கடந்த இரண்டு வருடங்களாக அதனுடன் போராடிக் கொண்டிருக்கிறாள். கீமோதெரபியினால் அவளது தலைமயிர்...

இலஞ்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 11,658

 பஞ்ச பூதங்கள் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது, அதிலும் தண்ணீர் மிக மிக முக்கியமானது....

உறவுப் படிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 15,694

 அதிகாலை இருட்டு மெதுவாக விலகிக் கொண்டிருக்க, ஊர் அப்போதுதான் எழுந்து மெதுவாக சோம்பல் முறிக்க ஆரம்பித்திருந்தது. வெளியே சஞ்சாரங்களின் கலவையான...

வடக்கத்தி மாப்பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 10,664

 லண்டன்: அந்த அதிரிச்சியை எப்படித்தாங்குவது என்று இலட்சுமிக்குத் தெரியவில்லை. அவள் அந்த விடயத்தைச் சொன்னதும் அவளின் குடும்பத்தினர் அவளைத் தலையில்...

நெருப்புடா! நெருங்குடா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 13,853

 “ஏய்! என்னடி இது?” என்று கையிலிருந்த சேலையைக் காண்பித்து கேட்டாள் அலமேலு. “என்ன அத்தே?” என்று தயங்கிக் கேட்ட ரம்யாவின்...

செவத்தகன்னி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 18,407

 காற்றில் சாசுவதமாக கைகளை அசைத்தபடி நடக்கத் தொடங்கினாள் செவத்தகன்னி. பொழுது மெல்ல ஏறிக்கொண்டிருந்தது. பொழுதுக்கும் அனலாய் கொட்டித் தீர்த்த வெயில்...

சஞ்சலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 8,907

 சரண்யா அடுத்த சனிக்கிழமை தன் கணவர், இரண்டு குழந்தைகளுடன் பெங்களூர் வருகிறாளாம். அவள் கணவரின் தம்பிக்கு மல்லேஸ்வரத்தில் ஞாயிறு அன்று...