கதைத்தொகுப்பு: குடும்பம்

10271 கதைகள் கிடைத்துள்ளன.

மஜீத்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 25, 2021
பார்வையிட்டோர்: 6,032

 2011 வெளியே மழ இப்பத்தான் விட்டுருந்துச்சு.மழ விட்டுட்டுப் போன குளிர்சில இந்த உச்சி மத்தியானம் கூட குளுகுளுன்னு இருக்கு.மழ விட்ட...

ராமனாதனின் கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 25, 2021
பார்வையிட்டோர்: 7,440

 யாருக்கு எழுத… எல்லாருக்கும்தான்… நாளைக்கு இந்நேரம்… ‘சற்றுப் புத்தி சுவாதீனமில்லாதபொழுது பிராணத்யாகம் செய்து கொண்டான்’ என்ற தீர்ப்புக் கூறியாகிவிடும். ‘சற்றுப்...

பின் நோக்கி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2021
பார்வையிட்டோர்: 3,996

 மஞ்சள் பலகை வைத்த ஷிப்ட் கார் வந்து நின்றது. நீண்ட நேரமாக காத்திருந்த சிவன்பிள்ளை தூண் மறைவில் வைதிருந்த கைப்பையை...

அந்தரத்து ஊஞ்சல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2021
பார்வையிட்டோர்: 6,538

 அகிலா , ஆத்மிகா இருவரும் உயிர் தோழிகள். M sc முதுகலை பட்டம் படித்தார்கள். படித்து முடித்தவுடன் திருமணம் முடித்து...

அப்பா, நான் உள்ளே வரலாமா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2021
பார்வையிட்டோர்: 4,173

 அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 அந்த மானேஜர் சாம்பசிவனைப் பார்த்து “ஐயரே,ஒரு நாள் ‘ரூம்’வாடகை இருபது ரூபாய். மாசத்துக்கு...

எண்ணங்களின் குவியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2021
பார்வையிட்டோர்: 3,366

 நல்ல தூக்கத்தில் இருந்த பத்மா, தூக்கத்திலேயே தன் கையை நீட்டினாள், முரளி தோள் தட்டுப்பட, அவன் தோள் மேலேயே கையை...

தணல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2021
பார்வையிட்டோர்: 4,204

 “என்ன மகா.உங்க இரண்டு பேரையும் நாலு நாளா காணம். இவ்வளவு நாள் வராம இருந்து நான் பார்த்ததேயில்லையே… என்னாச்சு.??” “கோவிந்தனுக்கு...

செஞ்சோற்று கடன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2021
பார்வையிட்டோர்: 5,314

 மனோகருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை ஆனால் ஒன்றுமட்டும் தெளிவாக புரிந்தது… அவளை பழி வாங்க வேண்டும் என்பது மட்டும்…. போலீஸ்...

நீ எனக்கு மனைவி அல்ல…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2021
பார்வையிட்டோர்: 4,455

 அந்த நாளை நினைத்தாலே நெஞ்சு பதைபதைக்கிறது. அந்த நிமிடம் இனி யாருக்கும் வரக்கூடாது என்பது தான் என்னுடைய பிரார்த்தனையாக நாள்தோறும்...

கிழவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2021
பார்வையிட்டோர்: 4,210

 கொஞ்சமாக இருந்த அந்த இடத்தில் பாட்டி நீட்டி உட்கார்ந்தாள்.. உட்காருவது கஷ்டமாக இருந்தது.. உடம்பெல்லாம் அங்கங்கே வலித்தது.. அருகில் பொது...