கதைத்தொகுப்பு: குடும்பம்

10269 கதைகள் கிடைத்துள்ளன.

விடிவதற்குள் முடிவு வேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2022
பார்வையிட்டோர்: 8,292

 வானம் குமுறிக் கொண்டிருந்தது…… ஜானகியின் மனசைப் போல…. இந்தப் பதினாறு நாட்களாக அழுது அழுது அவள் முகம் வீங்கிப் போயிருந்தது....

பேசப்படாத மௌனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2022
பார்வையிட்டோர்: 16,700

 என்ர நெஞ்சில தலைவைச்சுப்படுத்திருந்த சுமி இன்னும் விசும்பிக்கொண்டிருந்தாள். ஒரு கையால அவளின்ர தலையக் கோதினபடியும், மற்றக் கையால அவளை அணைச்சபடியும்...

செங்கரும்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2022
பார்வையிட்டோர்: 6,197

 (1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்தக் காளையை இருநூறு ரூபாய் கொடுத்து...

அண்ணன் மனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2022
பார்வையிட்டோர்: 5,231

 ” அண்ணனைப் பார்க்க வந்தேன் அண்ணி ! ” என்றவாறு கிராமத்திலிருந்து வந்து வீட்டுக்குள் நுழைந்த குமரேசனிடம் அந்த கை...

புதர் மண்டியிருந்த மன வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2022
பார்வையிட்டோர்: 8,316

 கதை கேட்க:https://www.youtube.com/watch?v=Kt7nRv6CLvs ஒரு மீற்றர் இடைவெளியில், கால் கடுக்க அரை மணி நேரமாக் காத்திருந்து வாங்கி வந்திருந்த பொருள்கள் அவளின்...

விடிவு வரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2022
பார்வையிட்டோர்: 7,564

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தலையைச் சொறிந்து கொண்டாள் ஈஸ்வரி. எவ்வளவு...

டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2022
பார்வையிட்டோர்: 20,405

 “ஹெல்மெட் போட்டுக்கோ, வண்டியை ஸ்ட்ராட் பண்ணறதுக்கு முன்னாடி ஸ்டேண்டை எடுத்துடு” அம்மா மனப்பாடமாய் ஒப்புவிப்பது போல் இருந்தது பிருந்தாவுக்கு. அம்மா...

புரியாத கணக்கு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2022
பார்வையிட்டோர்: 6,657

 இரண்டு முறை விடாமல் அடித்த அழைப்பு மணி நித்யாவுக்கு எரிச்சலூட்டியது.. ‘இந்த பலராமனுக்கு நேரம் காலம் கெடையாது…சரியான பிடுங்கல்.’ அழைப்பு...

வழித்தோன்றல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2022
பார்வையிட்டோர்: 7,776

 மழை நசநசத்துத் தூறிக்கொண்டிருந்தது. மேற்கத்தியத் தோற்கருவிகளின் ஒட்டுமொத்த முழக்கம் போல இடி முழங்கிற்று. அடர்த்தியாய் விரவியிருந்த இருள் நடுவே வேர்...

தண்டனை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2022
பார்வையிட்டோர்: 6,337

 இருபது வருடங்களுக்குப் பிறகு பிள்ளையைப் பார்க்க மனசுக்குப் பரவசமாக இருந்தது அன்னபூரணிக்கு. அதே சமயம் அவன் ஒட்டி, உலர்ந்து, தாடி...