கதைத்தொகுப்பு: குடும்பம்

10265 கதைகள் கிடைத்துள்ளன.

உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2023
பார்வையிட்டோர்: 2,932

 சே… என்ன பிழைப்பு. அலுத்துக் கொண்டாள் கீதா. நான் ரயிலில் ஏறிப் போனால் என் தரித்திரம் இஞ்சினில் ஏறி எனக்கு...

தலைமுறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 3,968

 பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 ”ஆமா, உங்கம்மா எங்கடி? கூட்டிண்டு வரலையா?” என்று கேட்டவாறே...

மனிதக் கிருமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 13,682

 இயற்கை தன்கோட்டில் சுயமாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் குறியீட்டுச் சொல்லினூடாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் பாஸ்வேட்தான் இன்றைய உலகம். உலகில் இயற்கையாக மலரும்...

பார்டர் லைன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 2,760

 குணசீலத்துக் கதை – 1 ‘திறத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர்’. என்ற நம்மாவாழ்வார் வாக்குப்படி குணசீலம் பெருமாள் மனநலத்தைக் காக்கும்...

விபரீத விருப்பங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 3,533

 மனம் ஒரு குரங்கு. தான் நினைப்பதை அடைய பிடிவாதமாக செயல்படும். பின் விளைவுகளைப்பற்றி சிறிதும் யோசிக்காது. அரசாங்க சட்டங்கள், சமூகத்தில்...

கலைஞன் தியாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 3,017

 (1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாராயண பிள்ளைக்கு வயது எழுபது. அவனுடைய...

தலைமுறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2023
பார்வையிட்டோர்: 4,657

 பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 தைலா மனசு விட்ட இடத்திலிருந்து பழைய நினைவுகளை மறுபடியும்...

தாய்மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2023
பார்வையிட்டோர்: 3,524

 பிரதான வீதியில் ஏதோ ஒரு வாகனம் விரைந்து போவது துல்லியமாகக் கேட்டது. அதைத் தொடர்ந்து வாகனங்கள் வேறும் ஏதாவது இரைகிறதா? என...

நினைவில் சில கனவுகள்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2023
பார்வையிட்டோர்: 3,957

 சம்பங்கி பூவின் வாசம் கும்மென்று வீட்டை ரம்மியமாக்கியது.. கொஞ்சம் தொடுத்து பூஜைக்கு வைக்கலாம் என்று பால்கனியிலிருந்து பறிக்க போன போதுதான்...

வெள்ளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2023
பார்வையிட்டோர்: 11,138

 பாலம் நெருங்க நெருங்க இன்னொரு உலகத்தின் நுழைவது மாதிரி இருந்தது. இரண்டு ஓரத்திலும் நின்று பாலத்தின் கீழ் பார்த்துக் கொண்டிருந்தார்கள்....