கதைத்தொகுப்பு: காதல்

1220 கதைகள் கிடைத்துள்ளன.

ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 28,532

 பின்வரும் குறிப்புகளில் இருந்து, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்… எஃப்.எம் தொகுப்பாளினிக்கு மதியம் 12 மணி வெயிலில்...

தூங்காத கண்ணென்று ஒன்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 24,737

 அலுவலகத்தில் இருந்து இரவு வீட்டுக்கு வந்ததும் அம்மா ஆரம்பித்தாள்… ”எல்லாம் என் நேரம். நான் என்ன சொன்னாலும்…” – அவள்...

காஞ்சனா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 18,062

 நான் என் பதினாறாவது வயதில் முதல் சிகரெட் பிடித்தேன் என்று சொன்னால் நீங்கள் நிச்சயம் நம்புவீர்கள். ஆனால் அது தான்...

தாய்லாந்துக் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 26,100

 மொபைலில் வைத்த அலாரம் அடித்ததால் தூக்கம் கலையவே, மொபைலில் மணி பார்த்து, இன்னும் நேரம் இருக்கிறது என்ற எண்ணத்தோடு அலாரத்தை...

இன்னுமொரு காதல்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 25,664

 லண்டன்-2015 பாதாள ட்ரெயினில்,தன் அருகில் வந்து நின்ற பெண்ணைக் கண்டதும்;. முரளி வெவெலத்துப் போனான். அவள் பெயர் சமந்தா ஸிம்ஸன்.கடைசியாக...

(காதலின்) ‘ஏக்கம்’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 23,178

 கொழும்பு – இலங்கைத் தலைநகர் 1971 சூரியன் மறையும் மனோரம்யமான அந்த மாலை நேர அழகை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.அந்தக்...

திருவிழாவில் தொலைந்தவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 30,235

 ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், மிகப் பிரமாண்டமாகத் தொடங்கவிருந்த புத்தகத் திருவிழாவில்… பிரபாகரன் என்கிற பிரபா வேலைபார்க்கும் ‘எழுதுகோல்’ பதிப்பகமும் ஒரு ஸ்டால்...

மயில் கழுத்து நிறப் புடவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 23,659

 மாலை மணி ஏழு. கட்டிலின் மீது அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தான் பாஸ்கர். அவனுக்கு இப்போது ரிசல்ட் தெரிந்து விடும்....

யுத்தன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 25,609

 கதவு தட்டப் பட்டது….. கண்கள் எரிய… மெல்லத் திறந்தவன்… கதவு விரிய பார்த்தான்….. திரும்பி மேசையில் இருந்த கடிகாரத்தில் நேரம்...

அட்டைப்பட முகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 23,301

 அரவிந்தன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டழுதான்.’யாழ்ப்பாணத்தில் இன்னுமொருதரம் குண்டுவீச்சு. தேவாலயம் தரைமட்டம், இருபது முப்பது தமிழ் மக்கள் இறந்திருக்கலாம்’.இலங்கைப் பத்திரிகையை வாசித்ததும்...