கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1419 கதைகள் கிடைத்துள்ளன.

கடவுள்மீது ஆணை உன்னைக் கைவிட மாட்டேன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2024
பார்வையிட்டோர்: 3,539

 வாலிப வயதில் அந்தப் பாட்டை அவினாசி ரொம்பவே ரசித்ததுண்டு. பாடலில் ’கடவுள்மீது ஆணை உன்னைக் கைவிட மாட்டேன்!’. என்று ஆண்...

ஜூன் 18, 1983

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2024
பார்வையிட்டோர்: 8,247

 வினய் சர்மா தன்னுடைய ஐபோன் 29 கேமரா வழியாக கபில் தேவ் மட்டையுடன் டன்பிரிட்ஜ் வெல்ஸ் மைதானத்திற்குள் நுழையும் தருணத்தை...

நான் சிரித்தால் தீபாவளி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 11,266

 நரகாசுரன் செத்த நாள்தானே தீபாவளி?! அவன் அழிவை விழாவாகக் கொண்டாட வேண்டிக் கொண்டானாம். யாருக்குத் தேவை அதெல்லாம்!? இங்கே ஒவ்வொரு...

ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 5,437

 முரண்பாடுகளின் மூட்டைதான் மனிதன். உண்மைதான். யாரோடும் முரண்படலாம்., ஆனால் வாழ்க்கைத் துணையோடு முரண்படுவது என்பது மனித பிறப்பின் மகிழ்ச்சியையே குலைத்து...

முறுக்கு புடியும் முன்னூறு ரூபாயும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 4,561

 சங்கவிக்கு தன் அம்மாவைப்போலவே தீபாவளிக்கு முறுக்கு சுட வேண்டும் என்கிற ஆசை மேலோங்கி மனதுள் தீவிரப்புயலாக மாறியது. தன் அம்மா...

மலர் கொடுத்தேன்… கைகுலுங்க வளையலிட்டேன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2024
பார்வையிட்டோர்: 6,805

 காதல் இருக்கே அது ஒரு சுகானுபவம். எங்கேயோ எப்போதோ யாரோ தூவிய விதை..! ஆலமரமாய் கிளைத்து வளர்ந்துவிடுகிறது. ஆணிவேர் அறுக்கப்பட்டுவிட்டாலும்,...

இறுதி மனிதத்துவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2024
பார்வையிட்டோர்: 8,773

 “மிஸ்டர் ராம்கோபால், இங்கே கொஞ்சம் உட்கார முடியுமா? நான் உங்கள் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும்,” என்று சொன்ன நர்ஸ் மருத்துவமனை...

நினைவுகளின் பாலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2024
பார்வையிட்டோர்: 4,871

 உன் மைந்தனின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நான் வீட்டிற்குள் நுழைந்தவுடன் என் காதில் ஓதுகிறாள் மனைவி என்று...

உன் கண்ணில் நீர் வழிந்தால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 14,892

 அன்றுகாலை என்ன காரணம் என்றே சொல்லாமல் கேவிக் கேகி அழுது கொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி. ‘என்னாச்சு கிருஷ் ஏன் அழறே..?! யார்...

கனவு மெய்படவில்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 15,386

 திருமணமாகி ஒரு வருடம் ஓடியும் மன ஒற்றுமையின்றி, ஒன்றிணைந்து வாழாமல் ஒரே வீட்டில் தனித்தனி அறையில் தனது மகனும், மருமகளும் ...