கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

463 கதைகள் கிடைத்துள்ளன.

பாடினார்… படிக்காசு கிடைத்தது!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,337

  முத்துத் தாண்டவர் சீர்காழியில் இசைவேளார் குலத்தில் தோன்றியவர். இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப் பட்டிருந்தார். அதனால் தமது தொழிலைச்...

ஸ்ரீகிருஷ்ணரின் அருள்
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,268

  திருடர்களிடம் அர்ஜூனன் தோற்றது ஏன்? ஸ்ரீ கிருஷ்ணர் தனது அவ தாரத்தை நிறைவு செய்து வைகுண்டம் சென்றபின் துவாரகை...

நரைமுடி தரித்த நாராயணன்!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,418

  ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், நான்கு கைகளுடன் கூடிய பெருமாள், திவ்விய தரிசனம் அளிக்கும் திருக்கோயில் ஒன்று உள்ளது. முன்னொரு...

இந்த மணி இருந்தால் சுபிட்சமே!
0 (0)

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,487

  சியமந்தகம் என்பது உயரிய ஒரு வகை மணி. மிகுந்த சிறப்பு வாய்ந்தது. எவரிடம் இந்த மணி இருக்கிறதோ, அவருக்கு...

கைகேயி பிறந்த கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 13,186

  கைகேயியைப் பற்றிப் பலர் பல விதமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்; ஏசுபவர்களும் உண்டு. உத்தமமான கைகேயியைப் பற்றிய உண்மையான தகவல்...

இறைவன் அருளால் பார்வை இழந்தேன்!
0 (0)

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 10,091

  ஒரு காலத்தில் ஒரு நாட்டை கொடுங்கோல் அரசன் ஒருவன் ஆட்சி செய்தான். அவனது நாட்டில் பிறவியிலேயே கண் பார்வை...

அறிவுரை சொன்ன பறவை!
0 (0)

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 9,175

  மன்னன் ஒருவன், மரணமற்ற பெருவாழ்வு வாழ எண்ணினான். இது பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள காடு மேடு என்று...

சாதுவாக மாறிய ராட்சசன்
0 (0)

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 7,869

  புத்தர் காலத்தில் அங்குலிமாலன் என்ற ஒரு ராட்சசன் இருந்தான். ‘தன் வாழ்நாளுக்குள் ஆயிரம் பேரைக் கொல்வது’ என்பது அவனது...

பாவத்துக்கு தண்டனை நிச்சயம்!
0 (0)

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 7,584

  பத்ராசலம் என்ற ஊரில் வாழ்ந்தவர் கோபண்ணா. ஹைதராபாத் மன்னன் தானீஷா ஆட்சியில் தாசில்தாராகப் பணியாற்றினார் இவர். பத்ராசலத்தில் ராமர்...

சருகினாலும் உண்டு பயன்!
0 (0)

கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 7,725

  குருகுல வாசம் முடித்துப் புறப்பட்ட சீடர்கள் சிலர், தங்கள் குருநாதரை வணங்கி, “குருதேவா! தங்களுக்குக் குருதட்சிணை தர விரும்புகிறோம்....