கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

349 கதைகள் கிடைத்துள்ளன.

தசக்ரீவன், ராவணன் ஆன கதை!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,380

 இலங்கை மன்னனாக இருந்து ராஜ போகம் உட்பட அனைத்தையும் இழந்தவன் சுமாலி, அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் ஒரு முறை...

வலக் கரத்தால் ஆசி வழங்காத அப்பய்ய தீட்சிதர்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,197

 சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் தொண்டை மண்டலத்தின் குக்கிராமம் ஒன்றில் பிறந்தவர் அப்பய்ய தீட்சிதர். தீட்சிதரின் குல தெய்வம், வேலூரை...

துரோணரை பிரமிக்க வைத்த அர்ஜுனன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,631

 அந்த அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். ‘‘துரோணாச்சார்யரே… எனக்கு ஒரு சந்தேகம்!’’ என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன்....

முக்தி எப்போது?

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,941

  ஒரு முறை நாரதர் காட்டு வழியே பயணம் செய்யும்போது, ஒருவன் ஆழ்ந்த தவத்தில் இருப்பதைக் கண்டார். நாரதரிடம், ‘‘தேவரிஷியே…...

மன்னிக்கும் மனப்பாங்கு

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,162

 திருடர்களுக்கு இரங்கிய ஜெயதேவர்! ‘கீதகோவிந்தம்’ என்றதும் நமக்கு, சிறந்த பக்தரான ஸ்ரீஜெயதேவரின் நினைவு வரும். அவர் ஒரு முறை தீர்த்த...

மன்னனின் மனக்குறை போக்கிய மகேஸ்வரன்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,139

 மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை அரசாண்ட விக்கிரம பாண்டியனுக்குப் பிறகு, அவன் மகன் ராஜசேகரன் ஆட்சி பீடம் ஏறினான்....

பாடினார்… படிக்காசு கிடைத்தது!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,997

 முத்துத் தாண்டவர் சீர்காழியில் இசைவேளார் குலத்தில் தோன்றியவர். இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப் பட்டிருந்தார். அதனால் தமது தொழிலைச் செய்ய...

ஸ்ரீகிருஷ்ணரின் அருள்

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,913

 திருடர்களிடம் அர்ஜூனன் தோற்றது ஏன்? ஸ்ரீ கிருஷ்ணர் தனது அவ தாரத்தை நிறைவு செய்து வைகுண்டம் சென்றபின் துவாரகை நகரைக்...

நரைமுடி தரித்த நாராயணன்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,047

 ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், நான்கு கைகளுடன் கூடிய பெருமாள், திவ்விய தரிசனம் அளிக்கும் திருக்கோயில் ஒன்று உள்ளது. முன்னொரு காலத்தில்...

இந்த மணி இருந்தால் சுபிட்சமே!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,118

 சியமந்தகம் என்பது உயரிய ஒரு வகை மணி. மிகுந்த சிறப்பு வாய்ந்தது. எவரிடம் இந்த மணி இருக்கிறதோ, அவருக்கு ஏராளமான...