கதைத்தொகுப்பு: அமானுஷம்

149 கதைகள் கிடைத்துள்ளன.

நேரம் இரவு ஒன்று முப்பத்தியாறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2021
பார்வையிட்டோர்: 75,487

 தாஹிர் பாய் என் குழந்தை பருவத்தில் எரிந்த ஒரு அக்காவின் ஆன்மா, அந்த தெருவையே பல வருடங்கள் ஆட்டிப் படைத்தது....

ஸ்கை ப்ரிட்ஜ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2021
பார்வையிட்டோர்: 72,565

 சிறுகதைகள் தளத்தில் திரு.கண்ணன் அவர்கள் எழுதிய 500வது கதை. வாழ்த்துக்கள் ஐயா. பெங்களூர். அன்று சனிக்கிழமை. விடிகாலை இரண்டு மணி....

அன்புள்ள அமானுஷ்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2021
பார்வையிட்டோர்: 63,114

 இராமநாதபுரம் மாவட்டத்தின் நகர்ப்புற பகுதி என் தெரு. அந்த அக்காவின் பெயர் சாயா. அவங்க ரொம்ப பாசமானவங்க, யாரு மேலயும்...

அமானுஷ்ய மாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2021
பார்வையிட்டோர்: 54,880

 சுகந்தியின் தங்கைக்கு திருமணம். ஒரு வாரத்திற்கு முன்பே வருமாறு அவள் அம்மா கூறிவிட்டாள். சுகந்தி தன் இரு பெண் குழந்தைகளையும்...

ஒன்பதாவது ஆள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 44,897

 ஞாயிற்றுக்கிழமை காலை. நரேன் தன் மனைவி காயத்ரி, மகள் ஹரிணியை சென்னை சென்ட்ரலுக்கு கூட்டிச் சென்று பெங்களூர் செல்லும் டபுள்...

எங்கேயும் கேட்காத குரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 79,444

 அவர்களுக்கு அது ஐந்தாவது விசிட்.. ஐந்து திக் ப்ரண்ட்ஸ்.. ஐடில ரொம்ப பிஸி லைப் வாழ்றவங்க… அப்பப்ப இந்த மர்ம...

ஆவிகளின் அரண்மனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2020
பார்வையிட்டோர்: 63,385

 அவன் கண் விழித்த போது மிதமான குளிரை உணர்ந்தான். அது அவனுக்கு இதமாக இருந்தது. சுற்றும் முற்றும் கவனித்தான். தான்...

ஆலமர பேய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 67,432

 நண்பர்களுக்குள் விளையாட்டாய் ஆரம்பித்த பேச்சு சீரியசாகிவிட்டது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்கள், அட விட்டுத்தொலையுங்கப்பா என்றுஅந்த பேச்சை திசை திருப்ப முயற்சித்தாலும்...

மனம் செய்யும் வேலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 78,781

 (1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  வாழ்க்கை விசித்திரமானது. அது மனிதரை எப்படி...

பேய் பேய்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 106,353

 கல்பனாவுக்கு வயது இருபத்தி நான்கு. பி.ஈ முடித்துவிட்டு சென்னையில் ஒரு பிரபல ஐடி கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருந்தாள்....