கதையாசிரியர்: sirukathai

24163 கதைகள் கிடைத்துள்ளன.

இந்த யுகத்திலே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2024
பார்வையிட்டோர்: 3,260

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவள் பழமையைத் தகர்க்க வந்த, உரிமையைப்...

சாந்தா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 8,374

வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்சாந்தாவின் வீட்டிற்குமுன் காரை நிறுத்திவிட்டு இறங்கினான் செல்வக்குமார். வீட்டிற்குமுன் யாரும் இல்லாததால், இது அவளுடைய வீடுதானா என்ற சந்தேகம் வந்தது....

திருநீர்சாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 8,317

வாசிப்பு நேரம்: 21 நிமிடங்கள்கணினியில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த அண்ணாமலையிடம் “ஒரு மணிநேரமா கம்ப்யூட்டர்ல என்னா செஞ்சிகிட்டு இருக்கிங்க? ஞாயிற்றுக் கிழமயிலயும் வேலதானா?” என்று வர்ஷா பாண்டே கேட்டாள். அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. தலையைத்...

போலீஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 8,567

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்சீனிவாசன் வேகமாக போலீஸ் குடியிருப்புக்குள் நுழைந்தான். “சி” பிரிவு கட்டடத்திற்குள் நுழைந்து மூன்றாவது மாடிக்கு ஏறி “பி” என்று போட்டிருந்த வீட்டிற்கு முன் வந்து நின்றான்.  அழைப்பு...

பிழைப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 8,090

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்காரை விட்டு இறங்கினார் தங்கம். தன்னுடன் காரில் வந்த மாவட்டத் துணைச் செயலாளர் இசக்கியிடம் “இருங்க வரன்” என்று சொல்லிவிட்டு டிரைவரிடம் “அஞ்சு நிமிஷத்தில வந்திடுவன் ரெடியா இருக்கணும்” என்று...

பணியாரக்காரம்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 8,167

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்பகுதி 1 “யார் வீட்டுல?” என்ற குரல்கேட்டு வாசலுக்கு வந்தாள் நாகம்மா. கண்ணன் செட்டியார் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து திகைத்துப்போய் அதிசயம்போல வாயில்...

நம்பாளு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 7,997

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்ஊரை விட்டுத் தள்ளி முந்திரிக்காட்டுக்குள் இருந்த ஒரு வீட்டுக்கு இரவு பத்து மணிக்கு ஆர்.கே.எஸ். பைக்கில் வந்து இறங்குவார் என்று யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. அவர் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தொன்பதில்...

சாரதா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 5,380

வாசிப்பு நேரம்: 16 நிமிடங்கள்இடித்துப்பிடித்துக்கொண்டு ரயிலில் ஏறிய தனவேல் உட்காருவதற்கு இடம் இருக்குமா என்று பார்த்தார். உட்காருவதற்கு இடமில்லாமல் ஏற்கெனவே நிறைய பேர் நடைபாதையில் நின்றுகொண்டிருப்பது...

விஷப்பூச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 5,072

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்“இனி அவ செத்தா நானில்ல. நான் செத்தா அவ இல்ல. நான் சொல்றத புரிஞ்சிக்கம்மா. அண்ணன் தம்பி, அக்கா தங்கச்சி, அப்பா அம்மா வேணாமின்னுதான ஓடிப்போயிட்டா? இனி அவ...

சாமி இருந்தா கேக்கும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 4,708

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்செங்குறிச்சி காவல் நிலையத்திற்கு கிழக்குப் பக்கத்திலிருந்த அரசமர நிழலில் வசந்தாவும், அவளுடைய தங்கை கண்ணகியும் உட்கார்ந்திருந்தனர். தலையைக் கவிழ்த்தபடி உட்கார்ந்திருந்த வசந்தா உடைந்துபோன...