கதையாசிரியர்: sirukathai

22907 கதைகள் கிடைத்துள்ளன.

15-வது ஆண்டு அறிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 102

 இந்த முருகேசனைப் போல ஓர் அப்பாவி இருபதாம் நூற்றாண்டில் இருக்கக் கூடாதுதான். ஆனால் இருப்பது இவன் தவறில்லை. இவன் பிறந்து,...

ஸ்டேட்டஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 227

 இந்த உலகம் இருக்கிறதே – உலக-ம் இதைப் பற்றி எனக்குக் கொஞ்சம் கூடக் கவலை கிடையாது. அதற்கு இரண்டு காரணங்கள்...

பிட்டுத் தோப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 510

 வையையாற்றுப் பாலத்தைக் கடந்து இரயில் மதுரைக்குள் நுழைகிற போது நீங்கள் வண்டி போகிற திசையை நோக்கி உட்கார்ந்திருந்தால் – வலது...

கார்கால மயக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 101

 அறைக்கு உள்ளே எழுத்து, கற்பனை, படிப்பு எதுவுமே ஓடாத நேரத்தில் வெளிவாசல் வராந்தாவிற்கு வந்து ஒரு நோக்கமும் இல்லாமல் குறுக்கும்...

செருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 108

 கடைத்தெருவில் கலகலப்பு ஆரம்பமாகி விட்டது. எல்லாக் கடைகளின் முன்பும் கூட்டம்தான். எல்லாருக்கும் எல்லாக் கடைகளிலும், எல்லா நாட்களிலும், வாங்குவதற்கு என்னதான்...

மடத்தில் நடந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 116

 சுவாமி தர்மானந்த சரஸ்வதிக்கு முன், கை கட்டி வாய் பொத்தி மெய் குழைந்து பவ்யமாக நின்றான் வேலைக்காரன் பிரமநாயகம். ‘சுவாமி...

நினைவில் இருந்து…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 125

 1. “இதோ பாருங்கள்! இன்றைக்கு நீங்கள் சினிமாவுக்குக் கூட்டிக்கொண்டு போகவில்லையானால்…” “என்ன செய்து விடுவாயாம்…” “ஒரு பெரிய புரட்சி நடக்கத்தான்...

சொல்லாத ஒன்று!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 111

 நகரத்தின் ஒதுக்குப்புறமாக இருந்தது அந்த மைதானம். நாற்புறமும் இரும்பு வேலி, நடுவில் திண்ணை போல் அகன்ற, உயரமான ஒரு சிமிண்டு...

அரை மணி நேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 112

 அலுவலகக் கட்டிடத்துக்கு எதிர்ப்புறத்து நடைபாதை மேடையில் கொடுக்காப்புளிப் பழம் கூறு வைத்து விற்றுக் கொண்டிருந்த சூசையம்மாக் கிழவியிடம் அவசரம் அவசரமாக...

ஒரு மதிப்பீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 105

 அன்றைக்குக் காலையில் பத்து மணி சுமாருக்குத் திருவாளர் பொன்னம்பலம் அவர்களுடைய மனத்தில் என்ன இருந்ததென்று அனுமானம் செய்ய முயன்றால், இரண்டே...