கதையாசிரியர்: sirukathai

24103 கதைகள் கிடைத்துள்ளன.

குதிரைகள் பேச மறுக்கின்றன
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2011
பார்வையிட்டோர்: 17,953

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்ஞாயிற்றுகிழமை காலையில் அப்பா வாக்கிங் போய்விட்டு வீடு திரும்பும் போது கையில் ஒரு குதிரையைப் பிடித்தபடியே நடந்து வந்திருந்தார். என்...

சீட்டாட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2011
பார்வையிட்டோர்: 16,138

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இருபத்தி மூன்று வருசமாக முடிவில்லாமல் நடைபெற்றுவரும் ஒரு சீட்டாட்டம் பற்றிய இந்தக் கதையை விசித்திரமானது என்று எண்ணி நம்ப மறுத்துவிடாதீர்கள்,...

வழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2011
பார்வையிட்டோர்: 18,982

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வக்கீல் குமாஸ்தா விருத்தாசலம்பிள்ளை என்றைக்கும் போல விடிகாலை ஐந்துமணிக்கு எழுந்து கொண்டார். நட்சத்திரங்கள் மறையாத வானம் ஜன்னலில் தெரிந்தது. சைக்கிளை...

வேனல்தெரு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2011
பார்வையிட்டோர்: 17,085

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பதினாலாம் நூற்றாண்டு யுத்தத்தில் தப்பிய குதிரை போல வேனல் தெரு வசீகரமாக வாலை ஆட்டி அழைத்துக்கொண்டிருந்தது. நீண்ட உருவங்களாகவும் தோற்றம்...

உலகம்: ஒரு பெரிய எழுத்து கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2011
பார்வையிட்டோர்: 19,119

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்பிரபவ வருடம் சித்திரை இரண்டாம் நாள் முகாம். திருவாவடுதுறை, தேவரீர் பண்டிதமணி துரைச்சாமி முதலியார் சமூகத்திற்கு, தங்கள் அடிப்பொடியான் வலசைஏகாம்பரநாதன்...

கடவுளின் குரலில் பேசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2011
பார்வையிட்டோர்: 16,525

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஜான் வீடு திரும்பும் வழியில் விசாரணைக்காரர்களால் விசாரிக்கப்பட்டான். அவர்கள் கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஜானிடம் பதிலிருந்தது. அவர்கள் அந்த நாடகத்தைப் பற்றியே...

சொந்தக்குரல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2011
பார்வையிட்டோர்: 20,153

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அம்மா தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறாள் என்னுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு தனியே பேசிக் கொண்டிருப்பது கேட்டது. இல்லாத எதைஎதையோ பற்றிக்...

புத்தனாவது சுலபம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2011
பார்வையிட்டோர்: 23,218

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அருண் இரவிலும் வீட்டிற்கு வரவில்லை. பின்னிரவில் பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தபோது கூட வெளியே பார்த்தேன் அவனது பைக்கைக் காணவில்லை....

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2011
பார்வையிட்டோர்: 25,991

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்தான் ஒரு தலைப்புச் செய்தியாகப்போகிறோம் என்று கோகிலவாணி ஒருநாள்கூட நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாள், ஆனால் அது நடந்தேறியது, அந்தச் செய்தி...

யந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2011
பார்வையிட்டோர்: 25,423

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்முத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு அவளைத் தெரிந்திருக்க...