கதையாசிரியர்: sirukathai

24103 கதைகள் கிடைத்துள்ளன.

நதிக்கரையில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 12,606

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்கதை ஆசிரியர்: ஜெயமோகன். எரியும் வெளியில் புகைந்தபடி வெளிறிக் கிடந்தது கங்கை. கரையோரத்துச் சதுப்புகளில் மண்டியிருந்த கோரைகள் காற்றுப்படாமல் அசைவற்று...

பிரயாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 22,220

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அசோகமித்திரன். மீண்டும் முனகல் ஒலி கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். என் குருதேவரின் கண்கள் பொறுக்க முடியாத வலியினால்...

காலமும் ஐந்து குழந்தைகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 47,329

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அவன் நினைத்தபடியே ஆயிற்று. பிளாட்பாரத்தில் சங்கடம் மிகுந்த நாலு அடி தூரம் இன்னும் கடக்க இருக்கும்போதே ரெயில் நகர ஆரம்பித்து...

புலிக்கலைஞன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 30,229

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அசோகமித்திரன். பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச்...

கன்னிமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 29,688

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சொன்னால் நம்பமுடியாதுதான்! நாச்சியாரம்மாவும் இப்படி மாறுவாள் என்று நினைக்கவேயில்லை. அவள் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி. நாங்கள் எட்டுப்பேர் அண்ணன் தம்பிகள்....

ஒரு வாய்மொழிக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 19,398

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கதை சொல்லணுமாக்கும். சரி, சொல்றேன். எங்க ஊர்லெ எல்லாம், ஒரு கதை சொல்லுண்று கேட்டா. ‘நா வாழ்ந்த கதையைச் சொல்லவா;...

தாச்சண்யம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 17,174

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்யாரும் வர்றதுக்குள்ளெ சாப்பிட்டு முடிச்சிறணுமேண்ணு தான் மீனம்மா தினோமும் நினைக்கிறது. அது யாரவது ஒர்த்தர் வராம இருக்க மாட்டாங்க. நேரமும்...

கோமதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 23,006

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கோமதிசெட்டியாருக்கு வயசு முப்பது. அவனது பெற்றோர்கள் அவனுக்கு பெண்குழந்தை என்று நினைத்துத்தான் கோமதி என்று பெயர் வைத்தார்கள். அவனுக்குமுன் பிறந்த...

கதவு
5 (2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 41,563

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதவு ஆட்டம் ஆரம்பமாகியது. பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஆரவாரத்தோடு கலந்து கொண்டார்கள். ‘எல்லோரும் டிக்கட்டு வாங்கிக்கிடுங்க’ என்றான் சீனிவாசன். உடனே...

இல்லாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 16,602

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதை ஆசிரியர்: கி.ரா. விடிகாலை நேரமாகத்தான் இருக்கும். அவளுடைய இடது கை அவருடைய பரந்த புஜங்களைத் தடவி, ”என்னங்க…” என்றாள்....