கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

புன்னகைத்தார் பிள்ளையார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 19,179

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பிள்ளையாருக்கும் பர்வதத்திற்கும் இடையே உள்ள உறவு வித்தியாசமானது. முதியோர் இல்லத்தில் சேர்ந்து முடிந்த இந்த ஏழு வருட காலத்தில் கோயிலுக்கு...

கண்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 12,332

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அபிராம பட்டர் அந்த நள்ளிரவில் தூங்காமல் ஒரு மனிதனுக்காகக் காத்திருந்தார். அவர் இதற்கு முன் அவனைப் பார்த்ததில்லை. அவன் யார்,...

யார் மாற வேண்டும்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 9,025

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு சமயம் இரண்டு அமெரிக்க போர்ப்படைக் கப்பல்கள் கடலில் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் பயணித்துக் கொண்டு இருந்தன. பனிமூட்டத்தினால்...

உண்மையான செல்வம்
0 (0)

கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 6,771

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானியர்களின் கைதியாகி அவர்களது கேம்ப் ஒன்றில் மாட்டிக் கொண்டு பல நாட்கள் அங்கு இருந்த...

கடைசி பிரார்த்தனை
0 (0)

கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 6,770

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கற்பகம் படுத்த படுக்கையாகி ஒரு வாரமாகி விட்டது. மரணம் நாட்களில் வருமா இல்லை வருடங்களாகுமா என்று சொல்ல முடியாதென டாக்டர்கள்...

வினை விதைத்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 12,632

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“பிரதமர் ஆபிசிலிருந்து உங்கப்பா உடல்நிலை விசாரிச்சு இது வரை மூன்று தடவை போன் செய்து விட்டார்கள் கதிரேசா” என்று மனோகரன்...

இலையுதிர்காலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 23,522

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(இச்சிறுகதை தினமலர்-வாரமலர் போட்டியில் பரிசு பெற்றது) பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும்...

தத்துவ கதைகள்
4 (1)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 82,528

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு குரு நிறைந்த சீடர்களுடன் மிக உயர்ந்த நிலையில் இருந்து வந்தார். ஒரு முறை அவர் தனது மறுபிறப்பின் தன்மையை...

நம்பிக் கெட்ட சன்யாசி
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 45,129

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஓர் ஊரை ஒட்டியிருந்த காட்டுப் பகுதியில் ஒரு மடம் இருந்தது. அந்த மடத்தில் ஒரு சன்யாசி வசித்து வந்தான். சன்யாசி...

அவமானப்பட்ட கணவர்கள்
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 41,600

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு நாட்டை நந்தன் என்ற பெயருடைய மன்னன் ஆண்டு வந்தான். குடி தழுவிக் கோல் ஓச்சி வாழ்ந்த அவனுடைய புகழ்...