கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

தாயாரின் திருப்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 29,217

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சி கால வேட்கை மிகுதியால் உலகமே மயங்கியிருந்தது....

பிறவா வரம் தாரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 10,742

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கௌசல்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். தன் கடமைகளைச் செய்து முடித்தாகிவிட்டது. தன் பணியை நல்லபடி நிறைவேற்றியாகி விட்டது. இனி எந்த...

உறவு வரும், பிரிவு வரும்
0 (0)

கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 7,751

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்லாம்பி ஸ்கூட்டர் சேட்டைக்குப் பேர் போனது. நான் தனியாய் சவாரி செய்கிற போது சமத்தாயிருக்கும். இவள் பின்னால் ஏறிக் கொண்டு...

நினைவுத் தீண்டல்கள்
0 (0)

கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 10,351

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்மூச்சு விடக்கூட நேரமில்லாமல் பரபரப்பாக ஓடும் தற்போதைய நகர (நரக) வாழ்க்கையின் நடுவே அவ்வப்போது குழந்தைப்பருவத்தின் நினைவுகள் நெஞ்சைத் தழுவிச்செல்லும்போது...

நசிந்தப் பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 8,689

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“..கடைசியில இப்படியாயிருச்சு. மன்னிச்சிருங்க சேது,”என்று பூங்கா இலக்கிய சபாவிலிருந்து கூறிய கடைசி வார்த்தைகள்தான் இவன் மனசில் நின்றது. வேகமாக தொலைபேசியை...

எரிமலை வாசல் பூ
0 (0)

கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 9,538

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்உணவு இடைவேளைக்குச் சற்று முன்பாக அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது, ‘ஹலோ, நான் ரமேஷ் பேசறேன், மிஸ்டர் மகேஸ்வரன் இருக்காரா...

பொய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 15,477

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்லியேனீட் ஆன்ட்ரீவ் – ருஷியா “நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!” “அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய...

மாமரம்
0 (0)

கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 8,663

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தொலைவிலிருந்து வரும்போதே வீட்டை மறைத்துக் கொண்டு இருந்தது மாமரம். மாமரம் என்பதற்காக மாங்காய்கள் காய்க்க வேண்டும் என்று அவசியமில்லை என்பது...

கோழை
0 (0)

கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 7,467

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சூரியனின் பாதைக்குத் தடை போடாமல், இருபக்கங்களிலும் வரிசையாக வீடுகள் அமைந்த குக்கிராமம் எங்கள் ஊர். கிழக்கு கடைசியில் பஞ்சாயத்து பைப்புக்குப்...

காதலும் கற்று மற
0 (0)

கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 9,913

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்படித்துக்கொண்டே வந்த தினேஷ் மோதிக்கொண்டான் அவன் மீது. “டேய் என்னடா இது? என் மேல வந்து மோதற அதுக்கு…” “ம்ம்ம்...