கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

கனவு தேசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 10,342

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அப்போதுதான் எனக்குத் தோன்றியது. இது மழை பெய்யும் காலம் அல்லவே என்று, ஜன்னல் திறந்துதான் இருந்தது. ஆனால் நியாயமாக பாலைவனத்தில்...

சிநேகிதன் எடுத்த சினிமா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 8,758

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்திரையிடப்பட்ட முதல் நாள், முதல் காட்சியிலேயே “காதல் ஒரு ஞாபகம்” என்கிற திரைப்படத்தை பார்த்தே தீர்வது என்கிற தீவிர முடிவோடு...

கதைகளற்றுக் கடந்து போகும் பால்ய காலங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 13,741

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்பள்ளிக்கு இரண்டு நாளில் சி.இ.ஓ. இன்ஸ்பெக்‌ஷன் இருக்கிறது என்ற செய்தி வந்த போது, அது பியூலாராணியை அவ்வளவாக பாதிக்கவில்லை. “வரட்டுமே;...

பிரம்ம ராக்ஷஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 17,926

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்நித்தியத்துவத்திற்கு ஆசைப்பட்டு, இடர்ப்பட்டு அழிவுற்றவர்களின் கடைசி எச்சரிக்கையாக இருந்தது அவன் கதை. அவன் பொன்னை விரும்பவில்லை. பொருளை விரும்பவில்லை. போகத்தை...

பூனை ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 14,281

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்மேலே சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியை வெறித்தபடி அவன் படுத்திருந்தான். அவனுடைய பிரக்ஞைக்குள் மின்விசிறி இல்லை; வேறு ஏதேதோ யோசனைகள். வெற்று மார்பில்...

ஹெல்மரும் நானும் மட்டைத்தேளும் நோறாவும் ஒன்றுமேயில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2012
பார்வையிட்டோர்: 11,399

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்விட்டுக்கொடுப்புக்கள், அர்ப்பணிப்புக்கள், தியாகங்களின் சங்கமத்தால் மலராத இல்லற வாழ்வென்ன வாழ்வு” ஒரு பாவையின் வீடு அங்கம் -1 “ஹென்றிக் இப்சன்...

பரமனும் பன்னிக்குட்டியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2012
பார்வையிட்டோர்: 16,456

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“டேய் பரமா, பக்கத்துல போவாதடா. குட்டிப் போட்ட பன்னி கடிச்சிடும்” அம்மாவின் எச்சரிக்கையால் சற்று தூர நின்றே பார்த்தேன். புசு...

கிட்டுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2012
பார்வையிட்டோர்: 15,592

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்நண்பரது கடிதம் வீட்டில், இந்த அளவு பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணும் என்று இவன் எதிர்பார்க்கவில்லை. நண்பர் தில்லிக்காரர். அடிக்கடி...

ராகவன் உயிர் துறந்தான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2012
பார்வையிட்டோர்: 12,785

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சாலையோர மேடையில் தூணில் சாய்ந்தபடி மேய்ந்து கொண்டிருந்த அந்த இரு கண்களுக்கும் சொந்தக்காரன் ராகவன். 35 வயதைக் கடந்திருந்த அவனது...

தமிழ் மொழியும் சினிமாவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2012
பார்வையிட்டோர்: 10,859

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தமிழ்நாட்டில் அதிகமாக தவறு செய்த ஒரு அரசியல்வாதியை உயிருடன் எமதூதர்கள் மேலுலகுக்கு அழைத்து செல்கின்றனர். விசாரணை நாள் வந்தது. எமன்...