கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

நாயர் ஒரு டீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 12,623

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நாயர் டீ கடையில் வந்தமர்ந்தான் கார்த்திக். பேச்சுலர். சென்னையில் வந்து கடந்த 4 மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருக்கிறான். காலையில்...

பழிக்குப் பழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 15,485

வாசிப்பு நேரம்: 16 நிமிடங்கள்நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவித்த அந்த 3 கொடூரர்களுக்கு உலகின் மிகச் சிரமமான தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு அது முடியும்...

அழும்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 10,057

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கொஞ்சூண்டு வெட்டாப்பு கொடுத்திருந்த வானம் மறுபடியும் பொத்துக் கொண்டு ஊத்தியது. சுதாரிக்க அவகாசமில்லாத தாக்குதல். ஒரு நாள் ரெண்டு நாளுன்னா...

ஞாபக வெளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2012
பார்வையிட்டோர்: 16,464

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காற்றைத் தவிர மற்ற அனைத்தும் விற்பனைக்கு வந்துவிட்ட அந்த ஊரில் கான்கிரீட் ராட்சசன் போன்ற அடுக்கு மாடி கட்டடங்களைக் கட்டுவதற்காக...

சுழற்பந்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2012
பார்வையிட்டோர்: 16,044

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஒன்றுதான். அது எண்ணிக்கையாக இருக்கலாம் அல்லது ஒரு சம்பவமாக இருக்கலாம். ஒரு சின்ன...

ஃப்ராய்டுக்கு முன்பே கனவுகள் இருந்தன
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2012
பார்வையிட்டோர்: 18,200

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஆழ்ந்து உறங்குபவன் அசைவற்றுக் கிடப்பது போல் பின்னிரவில் அந்தக் கானகம் நிசப்தத்துடன் இருந்தது. மரம், செடி, கொடி என அனைத்தும்...

மைதானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 17,555

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காகம் குருவிகூடப் பறப்பதாகத் தெரியவில்லை, அவ்வளவு அமைதியாக வெளிச்சோடிக் கிடந்தது அந்த வீதி. நேரம் என்னவாக இருக்கும், பத்துமணியைத் தாண்டி...

ஈர ஊற்றுகளாய்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 12,542

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பார்த்த மாத்திரத்தில் பளிச்சென்று சிரித்து “என்ன சௌக்கியமா? டீ சாப்பிடுங்க” என நெரிசல் மிகுந்த நாற்சந்திப்பு சாலை ஓரம் ஒட்டுதலாய்ப்...

எனக்குப்பின்தான் நீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 14,450

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த நகைச்சுவை பற்றி ஆழமான விசாரணை நடத்தியே ஆக வேண்டும். அவள் இப்படி கூறியிருந்தாள். ‘சாவதாய் இருந்தால் நான் தான்...

பச்சை இருளன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 25,230

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்புகை தந்த மயக்கத்தில் திமிறிச் சரிந்தன எலிகள். மூன்று நாள் அடைமழை தாங்கும் நிலவொளிக்கு பயந்து இதமான சூட்டில் தன்...