கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

நீளும் கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 12,419

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சின்னு வந்திருக்கிறாள். அவளுக்கு அனுவின் சமையல் என்றால் ரொம்ப இஷ்டம். அனு அவளுக்காக மீன் குழம்பு வைத்திருந்தாள் . காரம்...

விட்டு விடுதலையாகி..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 14,005

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கடிகாரத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் கவிதா. நொடி முள் நகர்வதையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. சுதா இன்னும் வரவில்லை. பசி...

மின்மினி வெளிச்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 11,425

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ராசுவுக்கு அன்றைக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. பையை எடுத்துக் கொண்டு, போகலாமா… வேண்டாமா என்கிற யோசனையோடு ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்தான்....

மீனுக்குட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 16,252

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்என்னால் நம்ப முடியல. பாட்டி சொல்றது நெசந்தானா? அப்பாவா அப்புடி சொன்னாரு? அப்படி அழுதாரு? எம் மனசுக்குள்ள அப்ப்டியெல்லாமிருக்காதுன்னு தோணிக்கிட்டேயிருந்துச்சு....

சுகமாக அழ வேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 10,954

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“கஸ்டங்களும் பிரச்சினையளும் நடக்கிற காலத்திலைதான் பிள்ளை வேதனை. காலங்கடந்த பிறகு அதுகளை நினைக்கேக்கை இவ்வளவையும் தாண்டி வந்திருக்கிறம் எண்ட பிரமிப்பும்,...

எனக்குப் பயமாய்க்கிடக்குது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 9,771

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘ஒருகாலத்திலை சரியெண்டு சொல்லப்பட்ட விசயம் இன்னொரு காலத்தில் பிழையாய் கேவலமானதாய் பேசப்பட்டிருக்குப்பிள்ளை. அஞ்சுபேருக்கு ஒருபொம்பிளை பெண்சாதியாய் இருந்ததைச் சரியெண்டு சொல்லியும்...

‘காலம்’ எனும் மலைப்பாம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2012
பார்வையிட்டோர்: 13,180

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அவனுக்கு மேலாளர் மீதான கோபம் பீறிட்டு எழுந்தது. நேற்று அவர் பேசியது இவன் உடலில் அனல்கொட்டிவிட்டது போல் தகித்துக்கொண்டிருந்தது. அவரைத்...

பாவமா? பாடமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2012
பார்வையிட்டோர்: 13,895

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த அதிபர் அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன் திடுக்கிட்டு விட்டேன். “இருங்கோ, நீங்க தானே மதுமிதாவுடைய அப்பா?” அந்தக் குரல் எனக்குப் பரிச்சயமானது....

நீங்களே சொல்லுங்கள்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2012
பார்வையிட்டோர்: 14,863

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“வாங்க அத்தே” என்று நான் வாய் மூடும் முன்னரே… “ஏண்டி மீனா இப்படி நீ செய்வியா. நம்ம சாதி சனத்துக்கு...

அப்பத்தாவின் அடுப்படி வார்த்தைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 13,255

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்இடம் : நெரூர், கருர் அருகில் உள்ள சிறிய கிராமம். அப்பத்தா இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோஷாமா இருக்கு. எனக்கும்தாம்பா...