கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

காய்க்காத மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 8,751

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அதோ….அங்க ஒரு பெரிய மாமரம் தெரியுதே ..அந்த வீடு தான்..அங்க போய்… நிறுத்துங்க. வித்யா .ஆட்டோக்காரரிடம் அவள் வீட்டை அடையாளம்...

கானல் நீர்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 11,573

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்டிடிங்….டிடிங்…..டிடிங் ….அழைப்பு மணி அடித்தது…. யாராயிருக்கும்…..? மனதின் கேள்வியோடு…கதவைத் திறந்தேன்… நீல வண்ண சுடிதாரில்..அழகி….பத்மா நின்று கொண்டிருந்தாள்…ஆனால்….அவள் முகம்….வழக்கத்துக்கு மாறாக...

அச்சாணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 9,859

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு செல்ல சார்மினார் எக்ஸ்பிரசில் ஏறி அமர்ந்து ..வண்டியும் கிளம்பியாச்சு… பிரயாணம் முன்னோக்கி நகர….மனசு மட்டும் லக்ஷ்மி...

அதையும் தாண்டிப் புனிதமானது…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 8,552

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்மெல்லிய குளிர் பரவிய அறையில், டிக்… டிக்… டிக்… கடிகார முள் நகரும் சப்தம் இரவின் அமைதியை கிழித்து பயமுறுத்திக்...

உன்னை நீ அறிவாயா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 13,285

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நாம் என்ன செய்கிறோம்?… ஏன் செய்கிறோம்… என்ன பேசுகிறோம்… எதனால் பேசுகிறோம் என்று உணர்வதில்லை பலர். ஒரு தொலைக்காட்சியில் தொடர்...

குட்டி ஏதாவது கேட்டு விடுவாளோ…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 12,802

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வீடு திரும்புவதற்கு பஜார் தெருவைத்தவிர வேறு மாற்றுப் பாதை இல்லை. கூடவே கீழ்ப்புற சட்டையைத் தொங்காத குறையாகப் பிடித்துக் கொண்டு...

அண்ணன் என்னடா தம்பி என்னடா…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 17,145

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தம்பி வீட்டு விஷேசத்திற்கு வந்த அண்ணன் மனைவியுடன் புறப்படத் தயாரானார். தூங்குவது போல சோபாவில் சரிந்து உட்கார்ந்திருந்த தம்பியைத் தயக்கத்துடனேயே...

தொழில் இரகசியம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 12,356

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என்றுமில்லாமல் அன்று முதலாளி கல்லாவில் உட்கார்ந்திருந்தார். வழக்கமாகக் கல்லாப் பார்க்கும் அவரது ஒரே மகன் சாப்பிடுபவர்களிடம் பந்தி விசாரித்துக் கொண்டிருந்தான்....

வயசு போன காலத்திலே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 8,385

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தொலைக் காட்சியில் மூழ்கியிருந்த நான் தற்செயலாய்த் திரும்பிய போது சுவர்க் கடிகாரம் இரவு மணி 10 என்று கட்டியம் கூறியது....

அவனுக்காக அழுதுவிடுங்கள்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 8,781

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆம் அவனுக்காக இப்பொழுதே அழுதுவிடுங்கள்… ஏனென்றால், அவன் இன்னும் கொஞ்ச நேரத்தில் இறக்கப் போகிறான்! அவன் இறந்தபின் அழுவதற்கு, நீங்களும்...