கதையாசிரியர்: sirukathai

22907 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!

கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 7,512

 இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு...

புல்லுக்கு இறைத்த நீர்..!

கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 5,633

 தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது. எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும்...

மாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்…

கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 6,222

 மூன்று கால்கள் மட்டுமிருந்த அந்த நாற்காலிக்கு செங்கற்களை முட்டுக் கொடுத்து அதில் அவள் உட்காரவைக்கப்பட்டிருந்தாள். அவள் வயதுக்கு வந்தபோது உட்காரவைத்து...

நின்றா கொல்லும்?!!!!!..

கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 7,447

 மாடியிலிருந்து இறங்கும் போதெல்லாம் இரண்டிரெண்டு படிகளாகக் குதிக்கும்,மான்குட்டியாகத் திரிந்த செல்ல மகள் சுமையா, சோர்ந்து கிடப்பதைப் பார்த்துப் பரிதவித்தான் ஹுசைன்....

ஆடுகளின் நடனம்

கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 6,098

 பழனி அருகே ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கிறது என்று பேருந்தில் காத்திருந்தேன். சற்று தொலைவில் சிறிய மலை. அதன் நிறம் பச்சை...

பேரிழப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 12,176

 (1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  ‘இந்த வருஷம் எப்படியும் ஊருக்குப் போய்...

மதிப்பு மிகுந்த மலர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 11,108

 (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  மாலை உலா வந்த சுந்தரம் அந்த...

கெட்டிக்கார மருமகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 13,353

 எழுபது எண்பது வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் சுவாரசியமான கதை சொல்லிகள் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கூட இருந்தார்கள்....

வரம் கேட்டவன் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 9,690

 அந்தக் காலத்திலே அதாகப்பட்டது 1930களிலும் அதுக்கு முன்னாடியும் திருநெல்வேலி வட்டாரச் சுற்றுப்புற ஊர்களில் மக்கள் பேசி மகிழ்ந்த கதைகளில் இரண்டை...

ஜாலியா ஒரு கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 11,013

 அந்தக் காலத்திலே – அதாகப்பட்டது 1920கள் 1930களில் என்று வச்சுக்கிடலாமே ! கிராமங்களில் மக்கள் கதை பேசிக்களித்தார்கள். பொழுது போக்குவதற்காகக்...