கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

காதலும் கோலமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 11,184

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காதலர்களின் சொர்க்கமான மெரீனா கடற்கரையில் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் காதலர்களுக்கும், காதலரைப் போல் காட்சியமைத்துக் கொண்ட கயவர்களுக்கும் இடையில் செம்மேகமும், சிவப்புக்...

இரண்டாவது கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 8,945

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வழக்கத்துக்கு மாறாக அன்று மிகுந்த புன்னகையோடு எழுந்தாள் விசாலம்மா. புறவாசலுக்குச் சென்று கிணற்றில் நீரெடுத்து முன்வாசல் தெளித்து விறுவிறுவென கோலம்போட்டாள்....

மிமிக்ரிகோ ஆஸியானா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 13,207

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கல்யாணின் மடிகணினித் திரையில் ஒரு பறவை நின்றிருந்தது. எடை, 5 கிலோ. கழுகு போல் கூரிய மூக்கு. கண்களில் அசாதாரணமான...

அமிர்தவர்ஷினி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 13,438

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஒரு மார்கழி மாதத்துப் பனிக் குளிரில்தான் அவளைப் பார்த்தது. அப்போது என் உலகம் செவ்வகமாக இருந்தது. அதன் ஈசான மூலையில்...

பன்னீர் மரத் தெரு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 13,480

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கனவு ஒளிரும் தெருவாக அது இருந்தது. ஆயர்குலப் பெண்களைப் போல மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துத் திரிந்தனர் சிறுமிகள். உடல் பூத்த...

ஒருத்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 11,984

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்விஜயவாடா ரயில் நிலையத்துக்குள் வண்டி நுழையும்போது நள்ளிரவு ஒரு மணிக்கும் மேல் இருக்கும். அந்த ராத்திரியிலும் தோசை விற்றுக்கொண்டு இருந்தார்கள்....

உளவறிய ஆவல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 12,907

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்உளவுத் துறை ஐ.ஜி. ஆனந்தமோகன் பதற்றமாக உணர்ந்தார். ரிமோட்டில் ஏ.சியின் தாக்கத்தைக் குறைத்துவிட்டு, செல்போனில் பதிவாகியிருந்த குறுஞ் செய்தியை மீண்டும்...

காதுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 9,442

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஏதோ நினைவில் வலது காதை நீவிக்கொண்டு இருந்தேன். காதை நீவுவது சுறுசுறுப்பு தரும் என்று யாரோ சொன்ன ஞாபகம். காதைக்...

விளக்கேத்த ஒரு பொண்ணு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 13,705

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வேறு ஏதோ ஒரு வேலையாக தியாகராய நகருக்கு வந்த தியாகு, பக்கத்தில்தானே நண்பன் பரமேஷின் வீடு இருக்கிறது. ஒரு எட்டு...

கார்டு மாறிப்போச்சி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 12,643

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்தார் ராம்குமார். நண்பர், உறவினர் கூட்டத்தைக் கூட்டிப் பெரிய விருந்து கொடுத்தார். வந்தவர்களும் வயிறார...