கதையாசிரியர்: sirukathai

24378 கதைகள் கிடைத்துள்ளன.

பெயரின்றி அமையாது உலகு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 12,904

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அவன் அங்கே வந்து சேர்ந்தபோது நண்பகலாகிவிட்டது! பல வருடங்கள் கழிந்த பின்னும் அவன் வாழ்ந்த வீதி முற்றிலும் தனது பழைய...

தொழிலதிபராக சில ஆலோசனைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 17,346

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்முழுப் பரீட்சை விடுமுறைவிட்ட கோடைக் காலத்தில், ஊருக்குத் தெற்கே உள்ள சந்தையில், முழங்கால் அளவுக்கு மேல் மேடிட்டு இருந்த விற்பனை...

விருந்தாடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 9,057

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்முதலில் பிள்ளைகள்தான் வந்தார்கள். ”பெரீம்மா…” மூன்று பேருமே நீ முந்தி, நான் முந்தி என முட்டி மோதிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்ததும்...

வாடகை வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 16,664

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வெயில் மண்டையைப் பிளந்து உள்ளே இறங்கிவிடுவேன் என்பதுபோல ஆங்காரத்தோடு எரித்தது. பேருந்தில் இருந்து இறங்கி, அகண்ட கரும் பாம்பாகக்கிடந்த வீதியைக்...

அப்பாவின் காதல் கடிதங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,548

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அம்மாவின் காதல் கடிதங்கள் படிக்கக் கிடைத்தபோது தேனுகாவைப்போலவே அம்மாவும் துர்பாக்கியம்அடைந்தவளாக வீட்டில் இருந்தாள். பல வருடங்களுக்கு முன்பே கடிதங் களைத்...

தீராக் கனவு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 16,483

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நேற்றைய தூக்கத்தில் பால்ராஜுக்கு நான்கு கனவுகள் வந்தன. திட்டமிட்டே அந்தக் கனவுகளை அசைபோடத் தொடங்கினான். அதிக ஆள் நடமாட்டம் இல்லாத...

கெளுத்தி மீன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 17,440

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்என் கிராமத்துக்கும் எனக்குமான தொடர்பு அம்மா என்கிற ஒற்றை மனுஷியால் பிணைக்கப்பட்டு இருந்தது. அம்மா, கிராமத்தைத் தன் உயிரில் பொதிந்துவைத்து...

ஒருபோதும் தேயாத பென்சில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 14,561

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்‘வீடு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” – உட்காரக்கூட இல்லை. வீட்டுக்குள் வந்ததும் ராஜேஸ்வரி சொன்னாள். ”கீச்சுன்னு கதவு திறந்து மூடின...

இடைவெளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 19,927

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கார்த்திக், நீனாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தான். இருவர் கண்களும் ஒரு நேர்க்கோட்டில் சந்தித்து மலர்ந்தன. குறும்பு, சிரிப்பு, காதல்....

கொட்டாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 11,069

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்”யாரு மச்சி போட்ருப்பா?” ”எவனுக்குடா இவ்ளோ தில்லு ஊர்ல?” ”எவனோ இந்த எடத்த உஷார் பண்றான் மச்சான்.” ”கிரவுண்ட வுட்ட...