கதையாசிரியர்: sirukathai

24368 கதைகள் கிடைத்துள்ளன.

நான் அழுத இரவுகளில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 12,481

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்நீ என்ரை தம்பியில்லையடா…! என்ரை பிள்ளையாத்தான் பாக்கிறன். நானுன்னை நம்புறன். நீ மாறீட்டாய்….! ஓ….நீ மனிசனாயீட்டாயடா…..எனச்சொல்லி அழுதாள் பெரியக்கா. அக்கா...

அழுவதற்கில்லை வாழ்வு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 11,717

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அம்மா…..ம்….சாதியெண்டா என்னம்மா….புத்தகமொன்றினுள் மூழ்கியிருந்த எனது சிந்தனைகளில் அவளின் அந்தக் கேள்வி என் உச்சியில் வாழாய் வந்து விழுந்தது. அவளைத் திரும்பிப்...

நிழலின் தொடராய்…..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 18,251

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நெஞ்சிலிருந்து அவளைத் துரத்திவிடவும் முடியாது , மறந்து விடவும் முடியாது அவள் நினைவுகள். செத்துப்போவென்றெண்ணிய கணங்களில் அவளது வார்த்தைகள் நினைவுகளில்...

மறுபக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 12,677

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலை 5.00 மணி துயிலெழுப்பி தனது கடமையைச் சரிவரச் செய்தது. துடித்தெழுந்த காயத்திரி மேலும் 10 நிமிடங்களுக்குத் துயிலெழுப்பியின் நேரத்தை...

இராஐதந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2013
பார்வையிட்டோர்: 14,214

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வரவேற்பறையில் வானொலியில் காலைச்செய்தி போய்க்கொண்டிருந்தது. ரஐனியால் அழமுடியவில்லை. மனதுள் மட்டும் குமுறிக்கொண்டிருந்தாள். நேரம் மதியம் பன்னிரண்டைக்காட்டியது. படுக்கையில் புரண்டு புரண்டு...

பொம்மைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2013
பார்வையிட்டோர்: 14,364

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்தக் கூடத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லைத்தான். சுமதிகுமாரின் சேட் கொலறை கொத்தாய்ப் பிடித்தவளாய் பளார், பளார் என கன்னங்களில் அடித்து விட்டு...

நிழல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2013
பார்வையிட்டோர்: 20,390

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நன்றாக இருட்டிவிட்டது. வீதியில் வாகனங்கள் நன்றாக குறைந்துவிட்டது ஒரு சிலர் மட்டும் வீதியின் கரையில் அமைக்கப்பட்ட கட்டில் நடந்து போவது...

ரெபேக்கா வீட்டுக்கு நான் போகிறேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2013
பார்வையிட்டோர்: 11,350

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அது ஒரு கோடை மாலைவேளை. மார்க் மிகுந்த முகவாட்டத்துடன் எங்கோ வெறித்தபடி அவர்கள் வீட்டுத்தோட்டத்து நாற்காலியில் அமர்ந்திருந்தார். பல மணிநேரங்களாக...

அந்த அழகிய பிறந்ததினப் பரிசுகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2013
பார்வையிட்டோர்: 11,413

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எங்கள் மகள் சௌம்யாவையும்,சாராவையும் கூட்டிக்கொண்டு பாலர் பாடசாலை போகிற நாட்களிலெல்லாம் பிஞ்சு விரலைப் பிடித்து மண்ணில் ‘அ ‘ எழுதிய...

நினைவுகள் மட்டுமே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 8,641

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்பிறேமினி கோலா வாங்கி வாறீங்களே ! ம்… காசைவாங்கிக் கொண்டு கடைக்குப் போனாள் என் சின்னத்தங்கை பிறேமினி. அப்பாவும் நானும்...