கதையாசிரியர்: sirukathai

24331 கதைகள் கிடைத்துள்ளன.

திருப்புமுனைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2013
பார்வையிட்டோர்: 13,670

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பிரசாத்தின் பார்வையில் விரோதமும், அலட்சியமும் நிதர்சனமாகத் தெரிந்தது. ‘நீ யார்… நீ எதற்கு என்னை இதுபோல் கேள்விகள் கேட்டு உபத்திரவம்...

வலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 26,919

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சாவு வீடு மெல்ல களைக்கட்டிக் கொண்டிருந்தது. முன்கூடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது கல்யாணியின் உடல். ஆண்கள் கூட்டம் கூடத்திற்கு வந்து இறுதி...

அவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 19,158

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வழக்கம்போல் திங்கள்கிழமையின் பரபரப்பிற்குள் அரசு அலுவலகம். வருகை பதிவேடு மூடுவதற்குள் அலுவலகம்; வந்த கதை, காலை அறிவிக்கப்பட்ட அரியர்ஸ்க்கு, இன்றே...

அகமும் புறமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 18,237

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சுமார் அறுபதை கடந்த நகுலன் குளிர்ப்பெட்டியில் காலை நீட்டிப் படுத்திருந்தார். உயிரோடிருந்த நாளில் .குளிர்சாதனப்பெட்டியின்; வாசத்தையே அறியாதவர். ஆங்காங்கே படிப்பு...

கல்யாணியும் நிலாவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 20,359

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அன்று நிலா மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது எப்போதாவது தான் மகிழ்ச்சியாக இருக்கும். காலையிலிருந்தே அதற்கான ரகசியங்கள் பொத்தி வைக்கப்பட்டிருந்தன....

நம்பிக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 14,925

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பின்னாலிருந்து வந்த வாகனங்களின் சத்தத்தால் பாலு சிலிர்த்து தன்னிலைக்கு வந்தான். வலது கையை முறுக்கி ஸ்கூட்டிக்கு கொஞ்சம் உயிர் கொடுத்து...

மீண்டும் மரிப்பாய் நீ!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 16, 2013
பார்வையிட்டோர்: 12,603

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மேலிருந்து தொங்கும் ஒரு கறுப்பு நிறப் பட்டுச் சேலையைப் போல இருள் மெல்லிய காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. தூரத்தே நின்றுக்...

விற்பனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2013
பார்வையிட்டோர்: 17,894

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பன்னிரண்டு மணி வெய்யில் வானத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்திருந்தது. உடம்பு முழுக்க பொத்துக்கொண்டு ரத்தமெல்லாம் உப்பு நீராய் வெளிப்பட்டு வழிவதுபோல...

ரொம்ப தேங்க்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2013
பார்வையிட்டோர்: 24,135

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வரலாமா ன்னு பெண் வீட்டுக்கு போன் பண்ணி கேளுங்க “ஜயா கணவனிடம் சொல்லும்போது மாதவன் உள்ளே...

காதல் வளர்த்தேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2013
பார்வையிட்டோர்: 37,983

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பி..ஏ .படித்து பல இடங்களில் வேலை தேடியும் வேலை கிடைக்காததால் சொந்த மாக ஒரு எஸ் .டி .டி பூத்தும்...