கதையாசிரியர்: sirukathai

24331 கதைகள் கிடைத்துள்ளன.

எதிர்வினை
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 12,970

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காலை எட்டு மணிக்கெல்லாம் கருத்தராவுத்தரின் அழைப்புக் குரல். “”சுப்ரமணி…சுப்ரமணி” என்று கூப்பிட்டுக் கொஞ்சியது. நான் வீட்டு வாசலுக்கு வருவதற்குள் ,...

ஒன்பது, எட்டு, எட்டு…
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 18,118

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சற்றே அசைத்தாலும் கீழே விழுந்துவிடும் போல் இருந்தது படலை. அதனைச் சரிபடுத்திய தேவி சாலைக்கு வந்த போது எண்ணெய் தீர்ந்துப்...

ஏன் கலவரம்?
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 10,510

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்“வீ’ என்று பால் குக்கரின் சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தான் டாக்டர் ராஜீவ். மணி காலை 6.40. “ஐயையோ தூங்கி...

திசை அறிந்த கல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 16,876

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இப்போது இரண்டு நாட்களாகத்தான் அந்தப் பூனையைக் காணவில்லை. அது இல்லாதிருந்த இரவு வெறுமையாய்த் தெரிந்தது. மின்சாரம் தடைப்படுகிற குத்திருட்டில் கூட...

முன்னினிது
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 12,280

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”ஒரு முடிவு தெரிஞ்சாகணும். இன்னிக்கே ஒரு முடிவு தெரிஞ்சாகணுங்க. வெளில தலகாட்ட முடியல. மானம் போகுது. அந்தக் கெழவன வந்ததும்...

தொலைதூரத்து வெளிச்சம்
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 12,200

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”பாத மலை தெரியுது சிவா….எழுந்திரு” – மனசுக்குள்ளிருந்து எழுப்பினாள் மாலினி பசுந்தேயிலைகள் நிரம்பிய மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் துயில்பவனைப்...

நந்தகுமாரின் வீட்டுக்காரர்
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 9,949

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நந்தகுமாரின் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் கிளம்புவதற்காக ராமமூர்த்தி காத்திருந்தார். அவர் மிக கோபமாக இருந்தார். இரண்டு நாளாய் அடக்கி வைத்திருந்த...

தன்மானம்
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 13,623

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கடைவீதி பரபரப்பாக இருந்தது. எங்கிருந்து ஆரம்பிப்பது எப்படி ஆரம்பிப்பது என்கிற குழப்பத்தில் தடுமாறிப் போய் நின்றிருந்தார் பெருமாள்சாமி. முகூர்த்தநாள் வேறு....

நான் புகழேந்தி பேசுகிறேன்
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 9,090

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நான் செத்துப் போய்விட்டேனாம். ஆம். என் உடலிலிருந்து உயிர் தனியே பிரிந்து பறந்து போய்விட்டது. உடம்பு பாரமில்லாமல், ஆவி உருவில்...

துளிர்களும் ஒரு நாள் பழக்கமும்!
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 12,539

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இன்று விடியும் போதே மிகவும் சோர்வாக இருந்தது வாணிக்கு. அன்றைய நாளின் வேலைகள் குறித்த நினைவுகள் மண்டைக்குள் நிரந்தரமாக தங்கி...