கதையாசிரியர்: sirukathai

24311 கதைகள் கிடைத்துள்ளன.

கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 11,808

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மஞ்சளாய் விரிந்து கிடக்கும் கோதுமை வயல்களின் நடுவே அலாதியாக ஊளையிட்டபடி ஒரு கவிதைபோல் ஊர்ந்து செல்லும் ரயில் பெட்டிகளின் நிழ்ல்களோடு...

வரிசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 11,404

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பாீட்சைக்கு இன்னும் ஒரு நாள் மீதமிருந்தபோது அந்த தலைவலி துவங்கியது. சுற்றி புத்தகங்கள், நோட்ஸ், பழைய காலண்டர் தாள்களின் பின்னால்...

அன்புள்ள அப்பா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 12,657

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்மருதானை பொரளை வீதி வழமை போலவே சப்தமும் சந்தடியுமாய்… வழமை போல என்பதனை விடவும் எப்போதும் காபன் புகையை கக்கிக்கொண்டு...

மியூறியன் க்ரேட்டர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 14,689

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்ஆய்வுகூடத்திலிருந்து வெளியேறி கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு நான் வந்து சேர்ந்தபோது எதிர்பார்த்தது போலவே அது ‘ஹோ’வென வெறிச்சோடிக் கிடந்தது. எங்கள்...

கவலைப்படேல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 8,230

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சென்னை, அம்பத்தூர் தொழிற் பேட்டை. நான் எனது சின்ன தொழிற்சாலைக்குள் நுழைந்தேன். நான்கு லேத்துகள், இரண்டு பிரஸ்ஸிங் மிஷின், மூன்று...

ஒரு மகளின் ஏக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 6,685

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பர்வதத்திற்கு தன் வாழ்நாள் லட்சியம் எது என்றால், இதே ஊரில் இருப்பதாக அம்மா சொன்ன தன் அப்பா யார் என்று...

ரோஸ்லின் மனசில் காதல் இல்லாத தோட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 17,198

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ரோஸ்லினுக்கு இப்பவே ஈஸ்டர் துவங்கிவிட்டது போலத்தான் இருந்தது. இன்னும் இரண்டுநாள் தான் பாக்கி. ஆனால் அதற்குள்ளாக அவளது வாசலில் நட்சத்திரங்கள்...

அலாவதீனும் குட்டிநாயும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 10,522

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அன்று ஞாயிற்றுக் கிழமை காலைப்பொழுதில் டியுசனை முடித்துக்கொண்டு, வீட்டை நோக்கி ஆளுக்கொரு சின்ன சைக்கிளில், ஜோசப்பும், பீரிஜெயின் அலாவுதீனும் வந்து...

நூடுல்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 16,898

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“அம்மா சுமதி.. அந்த பொன்னியின் செல்வன் புக்க எடுத்து குடுத்துட்டு போறீயாம்மா..?” குமரேசனின் குரலில் சங்கடம் தெரிந்தது. “மாமா.. ப்ளீஸ்.....

அசலும் நகலும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 10,637

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 திருவாளர் பாண்டிப் பெருமாள் பிள்ளை...