கதையாசிரியர்: sirukathai

24300 கதைகள் கிடைத்துள்ளன.

பேசா மொழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 12,329

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்விமான நிலையத்தில் இருந்து வரும்பொழுது டாக்ஸியில் எதுவும் பேசக்கூடாது என்று வாயை இருக்க மூடிக்கொண்டேன்,”அக்கா எப்படி இருக்கிறது?அக்கா பிள்ளைகள் எப்படி...

தடுமாற்றம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 9,812

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சுந்தரம் அன்று காலையிலிருந்தே முடிக்கு டை அடித்து, ஷேவ் செய்து ‘பிரஸ்’ ஆக யாருக்காகவோ காத்திருந்தார். அவருக்கு தொந்தி இல்லாததால்,...

குடுக்கற தெய்வம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 13,883

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ரயில் சென்னை சென்ட்ரலில் வந்து நின்றதும் , லதாவுக்கு தலை கால் புரியவில்லை. உடம்பே லேசாக நடுங்கியது. ஒரு வழியாக...

நிஜமிழந்த நிழல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 9,527

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இன்று காலையிலிருந்தே ஷண்முகத்திற்கு ஏதோ மனதே சரியில்லை. மனைவி ரேணுகூட கேட்டுவிட்டாள் “இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு” என்று. அமெரிக்காவிலிருந்தாலும் மனசு...

பேய்க்கதை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 13,059

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வழக்கமான வெள்ளிக்கிழமை மாலையின் கூட்ட நெரிசல் இன்றைக்கும் திருச்சி பேருந்து நிலையத்தை நிரப்பியிருந்தது… மதியமே கிளம்பியிருந்தால் இவ்வளவு கூட்டத்தில் மாட்டியிருக்க...

முனைவர் முருகேசன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 10,009

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்1 பல அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்கிவிட்ட பின்னும் அந்த கல்லூரி தலைக் கனமின்றி அமைதியாகவே இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு ஓர்...

ஓடிப்போனக் கடவுள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2014
பார்வையிட்டோர்: 29,262

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நான் எப்படி இங்கு வந்தேன் என்பது இன்னும் விளங்கவில்லை.இது ஒரு பெரிய கோவில். மிக உயர்ந்த மதில் சுவர்கள். நிச்சயம்...

கீழே விழும் நட்சத்திரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2014
பார்வையிட்டோர்: 9,782

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஸர்ரென்று டயர் ரோடில் உரசி ப்ரேக் அடிக்கும் ஓசை. “என்னாப்பா, வூட்டுலே சொல்லிக்கினிவந்துக்கினியா?” என்ற குரல் கேட்டப்பிறகுதான் சுயநினைவுக்கு வந்தார்...

அம்மா எழிலரசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2014
பார்வையிட்டோர்: 13,655

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காதல், வாழ்க்கையை கற்பித்துக்கொடுத்த நல்லதொரு ஆசான். இப்படித்தான் காதலை எப்பொழுதும் எடுத்துக்கொள்வான் நிதுஷன். காதலை இந்தளவிற்கு சரியாக புரிந்துகொள்தலிலும், காதல்...

அப்பாச்சியும் ஊன்றுகோல்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2014
பார்வையிட்டோர்: 10,844

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசலில் படுத்திருந்த நாய் திடுமென எழுந்தது....