கதையாசிரியர்: sirukathai

24263 கதைகள் கிடைத்துள்ளன.

சின்னம்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 10,870

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காட்சி 1: ——– சார்…பஸ் எத்தன மணிக்கு எடுப்பீங்க 10:20 எத்தன மணிக்கு ஜெயங்கொண்டத்துல இருப்போம் 5 மணிக்கு இடையில...

சங்கு மீன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 20,413

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்‘கோமதி காணாமல்போய் இன்றோடு 10 வருடங்கள் முடிந்துவிட்டன’ என சரஸ்வதி நினைத்துக்கொண்டிருந்த போதுதான், அவளிடம் இருந்து கடிதம் வந்தது. சரஸ்வதிக்கு...

கறை படிந்தவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 8,739

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்‘இளம் வாசகர்களுக்குப் பிடித்தாக,ஆறுமாதம் தொடர்கதையாக வரத்தக்கதாக,அரசியல் கலக்காத ஒரு தொடர்கதை எழுதித்தருவாயா?’ பத்திரிகை ஆசிரியர் முரளி தனது பெரிய பற்கள்...

பேசும் மனித உருப்படிவம் (Talking Menninquin)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 11,283

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மோகனுக்குச் சிறுவயது முதற்கொண்டே பொம்மைகள் என்றாலே ப்ரியம். வழக்கத்தில் பெண் குழந்தைகள் தங்கள் பொம்மைகளுக்கு விதம் விதமான ஆடை அணிவித்து...

ஆவிகள் உலகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 28,585

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மாரிமுத்து வாத்தியார் அமைதியானவர். பண்பு மிக்கவர். அரசு உயர் நிலைப் பள்ளியில் சென்ற வருடம் நல்லாசிரியர் விருது வாங்கி திருநெல்வேலி...

மூக்குத்தி!
0 (0)

கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 22,290

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சுகந்தபுரி என்ற ஊரில் வட்டிக்கடை வைத்து நடத்தினான் வேணு. அவரது மனைவி வச்சலா சிறந்த குணவதி. வேணு பேராசை பிடித்தவன்....

பொன்னாடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 10,565

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று ஞாயிற்றுக் கிழமை. வழக்கம் போல் செய்தித்தாளை எடுத்து ‘இன்றைய நிகழ்ச்சிகள்” பகுதியைத் தேடினேன். என் வயதையொத்த வாலிபர்களெல்லாம் ‘இன்றைய...

கதையல்ல
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 9,061

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்களம்: கல்லூரி காலம்: 1972 சீக்கிரமாக எழுந்து அவசர அவசரமாக கல்லூரிக்குக் கிளம்பினேன். அம்மா என் அவசரத்தைப் பார்த்து அதிசயமாகப்...

கண்ணீர் வெள்ளத்தில் கரையும் ஒரு கறை நிழல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 13,072

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்மாலதியின் கணவன் பாஸ்கரன் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்திற்கு வேலை மாற்றம் கிடைத்து வந்து சேர்ந்த புதிது அவளுக்குச் சீதனமாக அப்பாவால்...

நாடு இனி முன்னேறிவிடும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 10,378

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்போலிஸ் டீஜி ,இன்ஸ்பெக்டர் பாலகுமாரை தொலைபேசியில் அழைத்திருந்தார். “என்ன பாலகுமார் , இப்படிச் செய்திருக்கீங்க? நம்ம டிப்பார்ட்மென்ட் பெயரையே கெடுத்துட்டீங்களே.”...