கதையாசிரியர்: sirukathai

24254 கதைகள் கிடைத்துள்ளன.

ஹரம்பி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 27,405

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த செய்தி என்னை மிகவும் பாதித்திருந்தது. ஒரு கணம் கணனித் திரையைப் பார்த்தபடி உறைந்து போயிருந்தேன். காரணம் நேற்றுத்தான் ஹரம்பிக்கு...

என் பெயரும் கிருஷ்ணன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 22,550

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இன்று அம்மாவிடமிருந்து தப்பிக்க முடியாது என்று என் வார்ட்ரோப் துணியை எடுத்து துவைக்கப் போடக் கிளம்பினேன். ஒரு சோம்பேறி ஞாயிற்றுக்...

ஒரு கிராமம்
3 (3)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 8,326

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அது ஒரு கிராமம்– நாப்பது அண்டுகளுக்கு முன்…. அது ஒரு ரொம்ப சின்ன கிராமம். இரண்டே தெரு. மேல் தெருவில்...

நடுவுல கொஞ்சம் செமஸ்டர காணோம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 15,190

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“என்னாச்சு?” தரணியும் மஞ்சுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டனர். இந்த கேள்வியை ஷர்மி கேட்பது இது எட்டாவது முறை. இன்று...

திருட்டுப் பட்டம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 10,536

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சைதாப்பேட்டை டாட்*ஹண்டர் நகர் ’மாதிரி உயர்நிலைப் பள்ளி’யில் எட்டாவது வகுப்பில் படிக்கும்போது நானும் கைலாசமும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கடைசியில்...

பத்து வருடங்களில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 9,715

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இலங்கை, 1994. சென்னை மீனாம்பாக்கத்திலிருந்து இரவு ஏழு மணிக்குப் புறப்பட்ட,ஐம்பது நிமிடத்தில் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தைத் தொட்டு நின்றது....

கச்சிதமாக ஒரு கொலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 13,698

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ராஜதுரை தீவிரமாக யோசித்தான். சீக்கிரம் சந்தானத்தை கொலை செய்துவிட வேண்டும், ஆனால் அதற்கு நன்றாக திட்டமிடல் வேண்டும். மிகுந்த எச்சரிக்கை...

கல்விக்கு முதலிடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 17,514

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தங்க கிரீடமும் ஆபரணங்களும் தரித்த மகாராஜாக்கள் கூட கௌபீனம் தரித்த பிரம்ம ஞானியின் முன்பு தலை வணங்கிய மேன்மை பொருந்திய...

தேன்மொழியாள் என்கிற தேவதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 11,722

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நடுசாமம். என் மனைவி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். நான் மட்டும் தூக்கம் வராமல் விழித்துக்கொண்டிருந்தேன். என் மனைவி நாற்பதைந்தை தாண்டியிருந்தாள். திருமணமாகி...

ஏட்டுச் சுரைக்காய்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 19,976

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அறைக் கதவைத் தட்டும் ஒலி கேட்டது. ’ஞாயித்துக் கிழமை கூட நிம்மதியா இருக்க விடமாட்டாங்க, சே!’ என்று அலுத்துக்கொண்டேன். “யாரு?”...