கதையாசிரியர்: sirukathai

24253 கதைகள் கிடைத்துள்ளன.

உணவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 8,840

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த அடர்ந்த காட்டின் நதியோரம்….. நதி என்று சொல்வது சரியா என்று தோன்றவில்லை… காட்டாறு என்றே கொள்வோம்… அபரிமிதமாக தண்ணீர்...

பழைய புத்தகக் கடையும் ஓர் எழுத்தாளரும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 18,376

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வடபழனி முருகன் கோயிலுக்குப் போகிற வழியில் இடதுபுறம் திரும்புகிற குறுக்குத்தெரு திருப்பத்தில் விவேகானந்தர் பழைய புத்தகக் கடை, புத்தக விரும்பிகளுக்குப்...

காய்கறிக்காரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 10,796

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வாசலில் ஆண்டாள் யாருடனோ பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தேன். காய்கறிக்காரியிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தாள். வீட்டிற்குள்...

காதல் மொழி விழியா? விலையா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 14,767

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஜன்னல் கதவைத் திறந்தாள் ப்ரீதி. சில்லென்று குளிர் காற்று என்னைத் தடை செய்யாதே என்று முகத்தில் அடித்தது. ஜன்னல் வழியாகப்...

ஒரு பிடி அரிசிச் சோறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 13,805

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்​அபிராம் தன் பால்ய நண்பன் ‘மஸ்கு’ வைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டான். மகிழ்ச்சியோடு காட்டு வழியே நடந்தான். அவலும், பொரியும் நிறைந்த...

இப்படியும் கப்பங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 11,006

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்மூர்த்தி அவசரமாக வேலைக்குப் புறப்படுகிறான். அவனுக்குத் தேவையான மதியச் சாப்பாட்டை அவன் மனைவி லலிதா கட்டிக்கொண்டிருக்கிறாள். அவனுக்குப் பிடித்த சாப்பாடுகளைச்...

அழகு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 8,213

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தலைநகர் டெல்லி. சராய் ரோஹில்லா ரயில் நிலையம். இரவு பதினோரு மணிக்கு பெங்களூர் யஷ்வந்த்பூர் புறப்பட துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்...

ஸோ வாட்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 35,453

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஸோ வாட்? தத்துவம் தெரியுமா உங்களுக்கு? நம்மைப் பாதிக்கப்போகும் நிகழ்வை எதிர்கொள்ளும் முன், ‘அதனால் என்ன?’ என்று கேட்டுக்கொள்ள வேண்டும்....

பன்னீர் பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 13,916

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்திருப்பிப் பிடித்த மரகரண்டியால், புட்டு குழலில் இருந்த புட்டை சுஜி அவசரமாய் தள்ளிக் கொண்டிருந்தபோது, மொபைல் சிணுசிணுக்கத் தொடங்கியது. புட்டை...

ஒரு தேவதையின் சரிந்த கிரீடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2016
பார்வையிட்டோர்: 14,800

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்திலகவதி முதன் முதலாக அந்தப் பிரபலமான மகளிர் கல்லூரிக்குப் படிக்க வந்தது ஒரு மாறுபட்ட புது அனுபவமாக இருந்தது மகளிருக்கான...