கதையாசிரியர்: sirukathai

24253 கதைகள் கிடைத்துள்ளன.

காகிதப் பாலங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 26,093

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“லெட்டர் எழுதிட்டு இருக்கேம்மா, இதோ வந்துட்டேன்…” “ஏண்டி, கௌசல்யா, போனவாரம்தானே ஒங்க அப்பா வந்துட்டுப் போனார். வெறுமனே அதுக்குள்ள என்ன...

சாமியார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 39,986

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சாமிநாதனுக்கு கோபம் கோபமாய் வந்தது, அவன் மனைவி அவனை விரட்டிக்கொண்டே இருப்பதாக அவனுக்கு பட்டது.இருபது வருடம் குடித்தனம் பண்ணியும் ஒரு...

மனுதர்மம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 131,944

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  இலங்கை அரசனின் பட்டத்து ராணி அந்த...

பஞ்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 12,004

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்எழுதியவர்: சுநீல் கங்கோபாத்தியாய் சிப்தாவிலிருந்து டால்டன்கஞ்ச் செல்லும் வழியில் வண்டி நின்றுபோய் விட்டது. புத்தம் புதிய, பளபளப்பான ஸ்டேஷன்வாகன், அது...

கனவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 9,314

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அம்மா ராகவ் சரியாகத் தூங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. லேப்டாப் வந்ததில் இருந்து தான் இப்படி என்பது அவன் அம்மாவின்...

நாயன்மாரே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 11,718

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று மாலை 6 மணியிருக்கும், தல்பீர் வழக்கம் போல் தேயிலை தொழிற்ச்சாலையில் பணியை முடித்து விட்டு மாலை வீடு திரும்பிகொண்டிருந்தான்....

தோழி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 16,479

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“நேற்று ஏண்டி நீ நடைப் பயிற்சிக்கு வரலே?….” பூங்காவுக்குள் நுழைந்ததும் தோழிகள் மாற்றி மாற்றி சித்ராவைக் கேள்வி கேட்டார்கள்! “...

மூன்று மகன்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 9,849

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வரதராஜன் அடுத்த மாதம் சென்னை சிவில் ஏவியேஷன் துறையிலிருந்து சீனியர் கம்யூனிகேஷன் ஆபீசராக ஓய்வு பெற்றுவிடுவார். முப்பத்தைந்து வருடங்களாக தொடர்ந்து...

ஆவிகளின் ராஜ்யம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 39,121

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்”புளியமரத்துக்கிட்டா போனா, ஆவி புடிச்சிக்கும்-ன்னு” சின்ன வயசில அம்மா சொன்னது அப்படியே மனசுல ஆழமா பதிஞ்சதல, புளியமர பக்கமே போக்கூடாது-ன்னு...

ஆன் லைன் வர்த்தகமும் அப்பாவி அண்ணாசாமியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 34,581

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“கொரியர்!” குரல் கேட்டதும் ஓடிப் போய் கதவைத் திறந்தார் அண்ணாசாமி. “மணிகண்டன்’ னு யாராச்சும் இருக்காங்களா?” “ஆமாம்! எதிர் ஃப்ளாட்!...