கதையாசிரியர்: sirukathai

24253 கதைகள் கிடைத்துள்ளன.

ஊருக்குள் ஒரு நாடகம் போட்ட கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2017
பார்வையிட்டோர்: 23,093

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மாலா இந்த நாடகத்தில் தான் நடிக்கவில்லை என்று முருகேசனிடம் சொல்லிவிட்டாள். முருகேசு ஏன் மாலா திடீருன்னு இப்படி சொல்றே,உன்னைய நம்பித்தானே...

சம்பாதிப்பு……!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2017
பார்வையிட்டோர்: 7,497

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சென்னையில் நண்பனின் மகளை ஐந்து வருடங்களுக்குப் பிறகு சந்திப்போமென்று கனவிலும் நினைக்கவில்லை கதிரவன். சின்னக்குழந்தையாய்க் கைகளில் தவழ்ந்தவள். அப்புறம் வளர்ந்து...

இக்கால இளசுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2017
பார்வையிட்டோர்: 8,867

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என் பெயர் வந்தனா. வயது முப்பத்தைந்து. அன்பான கணவர். பதினைந்து வயதில் ஒரு அழகான மகள். பெயர் சுகன்யா. சேலத்தில்...

பழைய புகைப்படம்
0 (0)

கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 9,941

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இப்போது எனக்கு பத்து வயதிருக்கும். மாமரத்தின் கீழ் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து என்னுடைய பாட்டி நிட்டிங் செய்து கொண்டிருந்தாள். கோடை...

காணாமற்போனவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 10,926

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்எழுதியவர்: பிரமேந்திர மித்ரா மிகவும் மோசமான நாள். குளிர்காலத்தில் மேகங்கள் கவிந் திருக்கும் நாளைப்போல் எரிச்சலூட்டும் நாள் வேறொன்றும் இருக்க...

பரீட்சை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 7,582

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்விடிந்தால் பரீட்சை. ஹிட்லர் போர்க்களம் போவதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தான்? 16ஆம் உலூயி மன்னனின் 32வது மனைவி பெயர்...

சாப்ட்வேர் சீதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 10,073

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்திரைப்படங்களில் நாம் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடுவதற்கு தகுந்தாற்போல புதுமணத் தம்பதிகள் நிஜவாழ்வில் நடந்து கொள்வதில்லை தான். குளித்து முடித்து, புது...

நம்ப முடியுமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 14,760

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘என்னம்மா… பையனைப் பிடிச்சிருக்கா? பதிலே சொல்லாமல் இருக்கே!’’ – சடகோபன் தன் மகள் மாலதியிடம் மெல்லிய குரலில் கேட்டார்.மாலதி மெளனமாக...

ஊரில் ஒரு மாதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 7,090

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்துபாயிலிருந்து புறப்பட்டு மாலை நான்கு மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து சேருவேன் என்ற கோபியின் வார்த்தையில் ஆனந்த பரவசமடைந்தார்கள்...

உ.ச.போ எண் 04 (துரோகி! அவனைக்கொல்லாமல் விடப்போவதில்லை)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 14,395

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சரவணன்! என் காதலை முளையிலேயே கிள்ளியெறிந்த சதிகாரன். என் சாதனாவை என்னிடமிருந்து தந்திரமாய்த் தட்டிப் பறித்த துரோகி! அவனைக்கொல்லாமல் விடப்போவதில்லை....