கதையாசிரியர்: sirukathai

24218 கதைகள் கிடைத்துள்ளன.

நிலம் யாருடையது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,667

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பல ஆண்டுகளுக்கு முன், வட இந்தியாவின் ஜேட்புரி என்னும் ஊரில் ஒரு வழக்கு, நீதி மன்றத்தில் நடைபெற்றது. தண்ணீர் தொட்டியின்...

மோசம் செய்யக் கூடாது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,475

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு ஊரில் செட்டியார் ஒருவர் சிறு சிறு தொகையை வட்டிக்குக் கொடுப்பார். ஆனால், வட்டி அதிகமாக வாங்குவார். அவசரமான வேளைகளில்,...

மனம் இருந்தால் இடம் உண்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,559

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பெரியவர் ஒருவர், ஒரு ஊரிலிருந்து, அடுத்த ஊரில் இருந்த கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டுத் திரும்பினார். களைப்பு மேலிட்டது....

தந்தை செய்த தந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,355

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு சிற்றூரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு நான்கு மக்கள் இருந்தனர். அவர்கள் நால்வரும் படிக்க விருப்பம் இல்லாமல், ஊர்...

உயிர் பிழைத்த சிறுவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,231

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஆற்றின் கரையில், ஒருவன் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தான். அதுவே அவனுடைய தொழில், அவனுடைய முதுகு சிறிது வளைந்து...

வீட்டில் உள்ள பொருள் யாருக்கு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,593

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு சிற்றூரில் இருந்த விவசாயி, தன்னுடைய வீட்டை, பக்கத்து ஊரில் வசித்த விவசாயிக்கு விற்றார். அந்த வீட்டை விலைக்கு வாங்கிய...

நன்றி இல்லாதவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,640

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இளவரசன் ஒருவன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். ஒரு மானைத் துரத்திக் கொண்டு வெகு தொலைவு சென்று விட்டான். அவனுக்குத் துணையாக...

ஏமாந்த ஓநாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,701

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு கிராமத்தில் பசியோடு அலைந்து கொண்டிருந்தது ஓர் ஓநாய். உணவு எதுவும் கிடைக்கவில்லை. கிராமத்தின் கோடியிலிருந்த குடிசைக்கு அருகில் வந்து...

பொய் சொன்ன வியாபாரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,328

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வியாபாரி ஒருவன் பயணம் செல்லும்போது, தன்னுடைய பணப்பையை இழந்து விட்டான். தன்னுடைய பணப்பையில் இரண்டாயிரம் ரூபாய் வைத்திருந்ததாகவும், அதைக் கண்டுபிடித்துக்...

சிறுவனின் புத்திசாலித்தனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 3,701

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு கிராமத்தில் புரோகிதர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்குப் பூர்வீகமாக சிறிது நிலம் இருந்தது. அந்த நிலத்துக்கு வரி செலுத்த...