கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 15, 2025

68 கதைகள் கிடைத்துள்ளன.

புதிய விளம்பரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 484

  வராகமூத்தி தம் அருமைப் பெண் பத்மாவைக் கடிந்து கொண்டார். “ஏனம்மா, நீ என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கப்படாதா? நான்...

ஆலமரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 495

  “தம்பீ பொன்னம்பலம், அதோ மேல் வரிசையில் அந்தக் கோடியில் பெரிய புராண ஏடு எப்படி இரண்டுங் கெட்டானாய் துருத்திக்...

மண் புழுக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 445

  கொளுத்து கொளுத்தென்று காய்கின்ற உச்சி வெய்யிலில் மாடாக உழைத்துக் கொண்டிருந்தான் வேலையன். கரணை கரணையாகச் சதை வைத்த தோள்களிலும்,...

நெருப்புக் கோழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,534

  அப்போதுதான் முதல் முதலாக நான் காட்டிலாகாவில் பாரஸ்ட் ரேஞ்சர் உத்தியோகத்தை அடைந்திருந்தேன். மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே முன்பின்...

நிறை காக்கும் காப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 483

  கதவைத் திறந்து விட்டு அலட்சியமாக இரண்டு கைகளாலும் நிலைப் படியைப் பிடித்துக் கொண்டு நின்றாள் அந்தக் கிராமத்து அழகி....

வாழ்க்கையின் கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 428

  ஆருயிரே, அன்றொரு நாள் அந்தி நேரத்திலே ‘அத்தான்! என் பிரிவைத் தாங்குமோ உனது இதயம்?’ என்று வாய்மொழியிலே கேட்டு...

தன்மானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 434

  காற்றில் மிதந்து வரும் மோகினி போல் அழகாக அசைந்து திரும்பி வந்து நின்றது ‘பிளிமத்’ கார். அறைக்குள் கையொடிந்த...

கடல் கறுப்பா? நீலமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 432

  கிழவன் சூசை நடந்து கொண்டிருந்தான். ‘சரக், சரக்’ என்று நீண்ட காலமாக உழைத்து விட்ட அலுப்பை ஒலமிடுவது போல்...

ஒரு பழைய கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 441

  “என்ன ரவி? இப்படியே பித்தன் மாதிரி உட்கார்ந்து கொண்டிருப்பது உனக்கு நன்றாய் இருக்கிறதா? குளிக்காமல், உடை மாற்றிக் கொள்ளாமல்,...

அருமை அம்மாவுக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 2,414

  தாமரைப் பூவின் இதழ் போல் கமலிக்குப் பெரிய கண்கள். அந்தக் கண்களின் வனப்பைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவளுக்கு...